இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
பரிந்துரை
» படைப்புகள்
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்த கால கட்டம். அன்றைய நாட்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பானதாக இல்லை. தொடர் தோல்விகளுக்கு பின் அசாருதீனிடம் இருந்து சச்சின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். அணி வெற்றி பெற சச்சினின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்தது
விளம்பரம்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சாதீயில் பா.ம.க., வை சாராத வன்னியர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை, கோரிக்கை போன்றவை எங்கும் சரியாக பதியப்படவில்லை. பா.ம.க., வன்முறையை பதிவு செய்தவர்கள், அந்த வன்முறையில் அப்பாவி வன்னிய மக்கள் பட்ட கஷ்டங்களை எழுதவில்லை. அதன் காரணமாகவோ என்னவ
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
.1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது
2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இ
தொடர்பவர்கள் : 107
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மனிதனை (46) விட நாய்களுக்கு (78) க்ரோமோசோம்கள் அதிகம் னு தெரியுமா உங்களுக்கு? நாய்க்கு மட்டுமல்ல நெறைய விலங்குகளுக்கு மனுஷனை விட க்ரோமோசோம்கள் அதிகம்!
ஒரு சிலர் X chromosome அம்மாட்ட இருந்துவ்Y chromosome அப்பாட்ட இருந்து வரும்னு என்னவோ இந்த ரெண்டு க்ரோமோசோம்க
தொடர்பவர்கள் : 257
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வாழ்க்கையில் வேதனையைத் தருவது எது என்ற கேள்விக்கு நாம் செய்யாமல் விட்ட சில செயல்கள் என்ற விடை தரும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் எத்தனையோ தவறுகள் நாமும் தினசரி செய்கிறோம். அதற்குக் காரணமாக ஆங்கிலத்தில் "பிசி" என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திரு
விளம்பரம்
தொடர்பவர்கள் : 60
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சென்ற பதிவு 'பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்" என்பதன் முடிவில் குத்தி விடும் ஆண்களைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று சொல்லி முடித்திருந்தேன். அதை இங்கு தருகின்றேன்.
குத்தி விடும் பெண்களும் உண்டு. இவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. குத்தி விட்டு தானும் ம
தொடர்பவர்கள் : 34
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு
இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு
நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள், பஸ் தீ வைப்பு, கொலை,
கடையடைப்பு, மரம் வெட்டுவது, சாலை மறியல் ஆகியவை, ஏன் நடக்கின்றன? எதற்காக
நடத்துகின்றனர
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதானதுமே, "மற்ற விளையாட்டு வீரர்கள் எல்லாம் யோக்கியமா? மற்ற திருடர்கள் சிக்கிகொள்ளவில்லையே" என்று அங்கலாய்க்கிறார்கள். "ஸ்ரீசாந்தாவது சிக்கினாரே" என்று ஆறுதல் அடையாமல். இது இந்தியர்களின் மனநிலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவன
விளம்பரம்
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நண்பர்கள் பலர் இருக்க மகிழ்வு
இறப்பு அழைக்க இரு வரிகள் எழுதுவார்கள்
கவிஞர்கள் நிறைய நண்பர்களாக இருக்கிறார்கள்
கவிஞர்களை நண்பர்களாக பெற்றது பெருமையாக இருக்கிறது
என்னைப் பற்றி கவிபாட ஒன்றுமே என்னிடமில்லை
கவிஞர்கள் மீது நான் கொண்டுள்ள பாசம் ,ஈர்ப்பு அளவிடமுடிய
தொடர்பவர்கள் : 16
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஒரு காலத்தில் கிரிகெட் என்பது ஒரு விளையாட்டு என்ற அளவில் இருந்தது. சிலர் மைதானத்தில் விளையாட பலர் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்தனர். மெல்ல மெல்ல கிரிகெட் தெற்காசிய நாடுகளில் கால் ஊன்ற துவங்கியது. குறிப்பாக உலகின் மிகபெரிய சந்தை பகுதியான இந்தியாவில் கால் ஊன்ற
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு ம
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரங்களில் வீட்டுக்குள் தஞ்சம் புகும் பிள்ளைகள் டிவிக்கு அடிமையாகாமல் தவிர்க்க சில இணையதளங்களைத் தேடினேன்...ஒரேயடியாக அறிவுப்பூர்வமாய் இல்லாமல் அவர்களைக் கவரும் வண்ணம் இருக்கக்கூடிய சில வலைப்பூக்களை உங்களுக்கு இன்று நான் அறிமுகப்பட
தொடர்பவர்கள் : 39
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிககக் கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.
அவ்வளவு சக்தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிர
Back to top