இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
பரிந்துரை
தொடர்பவர்கள் : 67
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் சுவாரசியமான திரைக்கதைக்கான வறட்சி நிலவுகிறது என்பதே சரியாக இருக்கும். இப்படம் சற்றே ஆறுதல். இயக்குபவர் தான் திரைக்கதை எழுதியிருக்க வேண்டும் என்ற தவிப்பு தமிழ்த் திரையுலகில
விளம்பரம்
தொடர்பவர்கள் : 209
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
படம் : விஜயகுமார்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருகாலத்தில் விளங்கிய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) காவிரியில் கர்னாடாக கைவைத்த பின் முப்போகம் விளைந்த நிலங்கள் இருபோகமாக மாறி பின் ஒருபோகம் என்றாகி சென்ற வருடத்தில் வ
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கட்சி மாநாடுகள், சாதீய, மத அமைப்புகளின் மாநாடுகள் எதுவும் நாட்டுக்கு நன்மை செய்கிறதோ இல்லையோ - அவர்கள் கூட்டம் சேர்க்கவும்... கோஷம் போடவுமாய் நடத்தி தங்கள் பலத்தை காண்பித்து முடிக்கிறார்கள். ஓட்டு வாங்கி கட்சிகளின் அந்த செயல்களை கூட ஜீரணித்து கொள்ளலாம். பகுத்தறிவ
தொடர்பவர்கள் : 261
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
சென்ற 2012 வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் - நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது அதற்கு முன் சென்ற வருடங்களில் நடந்த "பெஸ்ட் மொமன்ட்ஸ்" என்று தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினர்.
கடந்த 3 வருடங்களாக சிறந்த நகைச்சுவை நடிகராக விருது வாங்கியது சந்தானம் மட்டுமே ! ஒவ்வொரு முறை
தொடர்பவர்கள் : 47
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
சென்னை பீமண்ணன்பேட்டையில் வாழ்ந்த வாலு என்கிற குணசேகரனின் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் , அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள், தொடர்ந்து நிகழ்ந்த அசம்பாவிதங்கள், திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட உண்மை சம்பவங்களை
விளம்பரம்
தொடர்பவர்கள் : 382
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய்
தொடர்பவர்கள் : 149
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும்.
தொடர்பவர்கள் : 210
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இந்த தேர்தல்கள் முடிந்து
எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார
காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.
இந்தப
விளம்பரம்
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி
தொடர்பவர்கள் : 162
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
"உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா"தான் என உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிட்டு ள்ளது.
எப்படியோ இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் திட்டங்கள் எல்லாம் பகாசுர பணக்கார நிறுவனக்களுக்கும் -அந்நிய நிறுவனங் களுக்குமாக இருப்பதால்தான
தொடர்பவர்கள் : 17
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆம் ! மனிதன் ஒரு சுயநலவாதியே !?
இன்றைய காலத்தில் அனைத்து தரப்பிலும் ஆழமாக வேரூன்றி புரையோடி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மனிதனின் மாறுபட்ட மற்றுமொரு மனமே சுயநலம் எனும் குணமாகும். சுயநலமில்லாமல் யாருமில்லை என்று சொல்லுமளவுக்கு உறவுகளானாலும்,நட்புகளானாலும், அரசி
Back to top