இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
பரிந்துரை
விளம்பரம்
தொடர்பவர்கள் : 162
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மத்தியில் ஆளும் காங்கிரசு ஆட்சியில் முறைகேடுகள் வாரா,வாரம் அணிவகுத்து லட்சம் கோடிகள் என்ற கணக்கில் வந்தாலும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இன்னமும் மாடி வீட்டு ஏழையாகத்தான் உள்ளார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து மனதுக்கு துன்பமாக இருக்கிறது.
நம்மால் உதவ முடியவில்லை
தொடர்பவர்கள் : 100
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இன்று வலைபதிவுகளில் நான்கு வருடங்களுக்கு முன் எழுதிக் கொண்டுருந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. காரணங்கள் பல இருந்தாலும் வலைபதிவுகளை விட மற்ற சமூக வலைதளங்களாக ஃபேஸ்புக் என்ற சொல்லப்படும் முகநூலில் தங்களை நாலு வரி கருத்துக்களை எளிதாக எழுதி போட்டு வி
தொடர்பவர்கள் : 349
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
தொ.நுட்பம் »
சில சாப்ட்வேர்களை பயன்படுத்தியபின் அன்இன்ஸ்டால் செய்வது சிரமம். அவ்வாறு அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக நீக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்க
தொடர்பவர்கள் : 44
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வலி…!!!
திடீரென்று பயங்கர வலி…!!!
உணவருந்திக் கொண்டு இருந்த ராகுல் உண்ண முடியாமல் தவித்தான்.
அதுவரை நன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பன் திடீரென்று நிறுத்தியதைக் கண்ட செல்வனும் உண்பதை நிறுத்தினான்.
“என்னடா ஆச்சி… ஏன் திடீர்னு ஒரு மாதிரி இருக்க?”
விளம்பரம்
தொடர்பவர்கள் : 67
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
"படத்துல வாலி, கபிலன், குட்டி ரேவதி லிரிக்ஸ் எழுதியிருக்காங்க. அப்புறம் தனுஷ் ஒரு பாட்டு எழுதணும்னு ஆசைப்பட்டார். எல்லோரும் ஒரு மணி நேர டைம்ல எழுதிக் கொடுத்துட்டாங்க. சிம்ப்ளிஸ்ட்டிக்கா இல்லாம வரிகள் சிம்பிளாக ஒரு மாதிரி நல்லா அமைஞ்சிடுச்சு. யுவன்ஷங்கர் ராஜா ஒரு ப
தொடர்பவர்கள் : 52
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் எ
தொடர்பவர்கள் : 257
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல விதமான பயங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம். வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்கின்ற போதே அந்தப் பயங்கள் தெளிவடைகின்றன. அப்படி தன் பயங்களையும், பின் அடைந்த தெளிவையும் மிக அழகாக ஒரு ஆங்கிலக் கவிஞர் அறிவார்ந்த விதத்தில் ச
தொடர்பவர்கள் : 34
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் எனும் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சங்கத்தின் பதிவு எண்ணை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மனிதர்களின் வாழ்க்கையோடு, உயிரோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளையாடுகிறது. ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் மரணம் நிகழந்ததை குறிப்பிட்டிருந்தோம், இங்கே. இப்போது அதே போல. மனிதர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மான அவமானத்துக்கு பயந்தவர்கள். அறியாமலே கூட சில தவறுகள
விளம்பரம்
தொடர்பவர்கள் : 261
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
படத்தில் ஒரு சில நொடிகள் கூட யாரும் மௌனமாய் இல்லை பேச்சு பேச்சு.. பேச்சு. நமக்கே அலுப்பாகிடுது. விமல் மற்றும் அர்ஜூம் காதல் போர்ஷன்கள் மிக மிக செயற்கை. மூன்று கதைக்குள்ளும் சரியான லிங்க் இல்லாதது கொடுமை. படத்தின் உருப்படியான விஷயம் சேரன் மற்றும் பானு சம்பந்தப்பட
தொடர்பவர்கள் : 329
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
தொ.நுட்பம் »
Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடநிகழ்ச்சி இன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும்.இந்த நிகழ்ச்சியை இன்று இரவு இந்திய நேரம் 9.30
தொடர்பவர்கள் : 149
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய “வீடு” என்ற படம் பற்றி தெரிந்து இருக்கும். சன் டிவி போன்ற தனியார் சேனல்கள் வந்து இராத சமயங்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிறு மதியம் தேசிய விருது பெற்ற படங்கள் போடுவார்கள், அதில் தமிழ்
தொடர்பவர்கள் : 99
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
பொதுவாகவே நான் எழுதப் பயப்படும் அல்லது சங்கடப்படும் விடயம் மரணம்தான்..காலை செய்தித்தாளை படிக்கும்போது, கடவுளை வேண்டி கொள்வதும் அதுதான்.."கடவுளே..இன்றைக்கு எந்த மரணச்செய்தியும் வந்திருக்க கூடாது.." ஆனால், மரணம் பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஒரு செய்திதாளையும் இதுவரை
Back to top