இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
பரிந்துரை
தொடர்பவர்கள் : 52
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் எ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 257
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல விதமான பயங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம். வாழ்க்கையில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்கின்ற போதே அந்தப் பயங்கள் தெளிவடைகின்றன. அப்படி தன் பயங்களையும், பின் அடைந்த தெளிவையும் மிக அழகாக ஒரு ஆங்கிலக் கவிஞர் அறிவார்ந்த விதத்தில் ச
தொடர்பவர்கள் : 34
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் எனும் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சங்கத்தின் பதிவு எண்ணை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மனிதர்களின் வாழ்க்கையோடு, உயிரோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விளையாடுகிறது. ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றால் மரணம் நிகழந்ததை குறிப்பிட்டிருந்தோம், இங்கே. இப்போது அதே போல. மனிதர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் மான அவமானத்துக்கு பயந்தவர்கள். அறியாமலே கூட சில தவறுகள
தொடர்பவர்கள் : 261
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
படத்தில் ஒரு சில நொடிகள் கூட யாரும் மௌனமாய் இல்லை பேச்சு பேச்சு.. பேச்சு. நமக்கே அலுப்பாகிடுது. விமல் மற்றும் அர்ஜூம் காதல் போர்ஷன்கள் மிக மிக செயற்கை. மூன்று கதைக்குள்ளும் சரியான லிங்க் இல்லாதது கொடுமை. படத்தின் உருப்படியான விஷயம் சேரன் மற்றும் பானு சம்பந்தப்பட
விளம்பரம்
தொடர்பவர்கள் : 329
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
தொ.நுட்பம் »
Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடநிகழ்ச்சி இன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும்.இந்த நிகழ்ச்சியை இன்று இரவு இந்திய நேரம் 9.30
தொடர்பவர்கள் : 149
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கிய “வீடு” என்ற படம் பற்றி தெரிந்து இருக்கும். சன் டிவி போன்ற தனியார் சேனல்கள் வந்து இராத சமயங்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிறு மதியம் தேசிய விருது பெற்ற படங்கள் போடுவார்கள், அதில் தமிழ்
தொடர்பவர்கள் : 99
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
பொதுவாகவே நான் எழுதப் பயப்படும் அல்லது சங்கடப்படும் விடயம் மரணம்தான்..காலை செய்தித்தாளை படிக்கும்போது, கடவுளை வேண்டி கொள்வதும் அதுதான்.."கடவுளே..இன்றைக்கு எந்த மரணச்செய்தியும் வந்திருக்க கூடாது.." ஆனால், மரணம் பற்றிய செய்தி இல்லாமல் எந்த ஒரு செய்திதாளையும் இதுவரை
தொடர்பவர்கள் : 162
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நமது மூதாதையர் இதயத்தை அதாவது மனதை நலமாக வைத்திருப்பதை போல் உடலையும் தூய்மையாக வைத்திருப்பதை மிக முக்கியமாக கடமையாக வைத்திருந்தனர்.
காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக
இடம் பெற்றுள்ளது.
அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி
க
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
1.தயாரிப்பாளர்- தூக்கம் வரலேன்னா நம்ம படத்தைப் பார்க்கலாம்னு பத்திரிகைல விமரிசனம் எழுதி இருக்காங்க..
இயக்குநர்- அதனால்தான் படத்துக்கு ஆஃபீஸ்னு பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.
2.தயாரிப்பாளர் (கதாசிரியரிடம்) என்னங்க..உங்க கதையில ஒரே துப்பாக்கி சத்தம்..கொலை
விளம்பரம்
தொடர்பவர்கள் : 107
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நம்ம ஊர் எழுத்தாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள், இவர்களுடைய சிறந்த படைப்புகள்னு பார்த்தால், இவர்கள் இளமையாகவோ அல்லது நடுவயதிலேயோ இவர்களிடம் இருந்து உருவாகி வெளிவந்தவைகள்தான்.
பொதுவாக இவர்களுக்கு வயதாக ஆக இவர்கள் எழுத்து மங்க ஆரம்பித்து விடுகிறது.
ஒருவர் அனுபவம் மி
தொடர்பவர்கள் : 78
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
1. ஒரு பெண் நினைத்தால் தோசையை எப்படி வேண்டுமானாலும் திருப்பிப் போட்டுவிடுவாள் என இரண்டே காட்சிகளில் காட்சிப்படுத்தியமை அட்டகாசம்
2. கவர்ச்சியை நுட்பமாகவும் புகுத்தலாம் என்பதை, கனவுக்கன்னி ஷாலுவிற்கு அரைடவுசர் போலிஸ் உடையை அணிவித்து , காலுக்கோ தொடைக்கோ ஃபோகஸ் எ
தொடர்பவர்கள் : 52
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
விரும்புவதை மட்டும் எடுத்துக் கொள்ள வாழ்க்கை நம்மை அனுமதிப்பதில்லை, அதே சமயம் அது கொடுப்பதையெல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கும் அத்தனை எளிதானதாக இல்லை. பிலாஸபிதான் -ஆனால் இந்த மாதிரியான சமயங்களில் பிலாஸபியைத் தவிர வேறு எதையும் யோசிக்க முடிவதில்லை....
Back to top