Search » 'இலங்கை'



Avatar
தொடர்பவர்கள் : 74 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » தமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் வெறும் முதலைக் கண்ணீர் வடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசாங்கத்தையும், காங்கிரஸ் கட்சியையும் more.

விளம்பரம்

 
Avatar
தொடர்பவர்கள் : 107 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இலங்கைக்கு நன்கொடையாக எட்டு பெரிய ஹெலிகொப்டர்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.158687082பிரதமர் டி.எம்.ஜயரட்னவின்
  

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 11 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவைச் சேர்ந்தவர் இலங்கை தமிழர் சுந்தரேசன்(52).

Avatar
தொடர்பவர்கள் : 5 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் »   சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்   சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Avatar
தொடர்பவர்கள் : 25 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் »        இன்று ராஜீவ் காந்தி படுகொலையான நாள்! அவர் படுகொலை நடந்து           22- ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்றும் அவரது படுகொலைக்கான உண்மையான காரணம் தெரியவில்லை!     ராஜிவைக்  கொன்றது விடுதலைப்புலிகள் என்று  குற்றம் சொல்பவர்கள், அவரை கொன்றதற்கு சொல்லும் கார

Avatar
தொடர்பவர்கள் : 119 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » சைவம் பேசும் ஓநாய்! ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது. விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்

Avatar
தொடர்பவர்கள் : 213 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (52). இலங்கைத் தமிழரான இவர் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார். தனது தாய் தங்கம்மாளையும் இவர் உடன் அழைத்து வந்தி

Avatar
தொடர்பவர்கள் : 5 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » ஒரு குறிப்பு:  இந்தக் கட்டுரைக்கும் 'இதயத்தின் ஒலி' க்கும் இடையில் எந்த நிகழ்ச்சி நிரல்களும் இல்லை. 'துக்ளக்' பத்திரிகையின் நிருபர்கள் இலங்கைக்குச் சென்று சேகரித்த தகவல்களென 'தேனீ' இணையத் தளத்தில் வெளிவரும் தொடர் கட்டுரையின் ஒரு

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 7 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » வன்னியில் சம்பவம் முல்லைத்தீவு உடையார்கட்டு குரவாய் பகுதியில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு உயர்தரம் கற்பதற்காய் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த மாணவி காட்டுப் பகுதியில் இராணுவப் புலனாய்வாளரால் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வேளை பிர

Avatar
தொடர்பவர்கள் : 153 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
Avatar
தொடர்பவர்கள் : 48 தொடர்க தொடர்பு கொள்ள தடை இலங்கை » By Socialist Equality Party 20 May 2013 use this version to print ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சரவதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை மேலும் மேலும் உக்கிரமாக்குகிறது. அண்மையில் நூற்றுக்கு60 வீதம் வரை மின்
 
Avatar
தொடர்பவர்கள் : 107 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இராஜதந்திரிகளுக்கு உள்ள சிறப்பு விலக்குரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து நோர்வே அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. Norway srilanka_CIகொழும்பில் உள்ள நோர்வே

Back to top