இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'கவிதைகள்'
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உதிரம் கொடுத்து
உறவும் கொடுத்து
உலகை காட்டியவளே!
வாழும் உயிர்களிலெல்லாம்
வணக்கத்திற்குரியவளே!
எழுத்துக்களைக் கற்றுத் தந்து
வார்த்தைகளாய் வருகையில்
கேட்டுக் கேட்டு உருகியவளே!
கைபிடித்து நடைகற்பித்து
தடுக்கியபோதெல்லாம் தவித்தவளே!
நான் ஓவியம்
வ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இரவின் மடியில் தவழும் நிலவாய்
ஒளியைத் தந்து போனவளே உன்
வருகை காணக் காத்திருந்து சில
வசந்த காலங்கள் துலைந்ததேனோ ......!!
மலரும் நினைவும் உன்னையல்லால்
மறந்தும் வேறொன்றை நினைக்காது இங்கு
உழலும் மனதின் வலிகள் சொன்னால்
உனக்
தொடர்பவர்கள் : 50
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
முகில் பூக்கள்!!!
வேரில் நீரற்று இலைகள் உதிர்த்து தலைகுனிந்த நேரமதில்!மண்மீதில் என்நிலையைமீட்டுக் கொடுத்திடவே
என்னுயிருள் நீரூற்றி முகில் பூக்களாய் வந்தாயோ!!!
துளிப்பொறி ஈன்றிடு!!!
மூட்டியது யாரென்று மிரட்டிப் பார்த்தேன் பதிலொ
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பேசிப் பேசியே மனதை மயக்குவார் வெறும்
பேச்சால் என்றும் தன்னை உயர்வாய்க் காட்டுவார்
ஆசை மிகுந்த மனிதர்கள் இவர்களின்
ஆழ்மனதை யார் தான் அறிந்திடுவார் ...........!!
வேஷம் கலைந்ததும் பாசம் மறைந்திடும் நாம்
வேண்டி வரமிதால் வேதனை பெருகிடும்
எந்நாளும் இதன்
தொடர்பவர்கள் : 17
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆலங்கட்டியை
அள்ளியிறைக்கும்
புயல்மழை காதல்
கார்மேகம் கூடியதும்
முகத்தைமுத்தமிடும்ஒற்றை மழைத்துளிகாதல்விரல்களை ஒடித்துவிட்டுவீணைமீட்டும்விபரீத விளையாட்டுகாதல்தவறாக உச்சரிக்கும்பிஞ்சு மழலையின்கொஞ்சல்மொழி காதல்மாமரக்கிளை நிழலில்தொட்டிலில் உறங்கும்குழந்தையைகடித்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
குடித்து விட்டு வாகனத்தை ஓட்டாதே உன்றன்
கொலைவெறியை மக்கள் மீது காட்டாதே.......
துடிக்கும் அந்த இதயமதைப் பார்த்தாயா ?.......!!
ஏய் துஷ்ரனே உன் குணத்தை மாற்றாயா ?...!!
அடுக்கடுக்காய் சாலைகளில் விபத்துக்கள்
அதைத் தடுக்க வழியிருந்தால் சொல்லுங்கள்
நடுத்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தாழும் திறந்தது
கையில் விளக்குடன்
கான மயிலொன்று
எட்டி நடக்குது
இத்தனை காலம்
அடைபட்டு கிடந்தது
விலங்கினை உடைத்து
வெளிப்பட்டு வந்தது
வீறு நடையுடன்
எட்டி நடக்கையில்
வீதி எங்கிலும்
ஒளிர தொடங்குது
பெண்ணிலை உயர
தன்னிலை உயர்த்தி
மூளை முடுக்க
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வரங்களைக் கொடுத்து சாமியே
வாழ்வினைச் சோதிக்கும் போது
எத்திசையது பார்த்து நின்றாலும்
ஏமாற்றம் தான் இங்கு தெரிகிறது
விதியென இதைத் தான் சொல்கிறார்கள்
வெறுப்பினால் சிலபேர் அழுகிறார்கள்
எந்நிலையிலும் மனமது தளர்ந்து விட்டால்
எம் துயர் தீர்க்க வருவதா
விளம்பரம்
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அன்னமே தூதொன்று நீ
அழகாகச் சொல்லி விடு
மன்னவன் மடிதனிலே நான்
மலர் போல சாய வேண்டும்
வெண்ணிலவும் என்னைக் கண்டு
வெக்கித் தான் போகிறது ......
எண்ணியது ஈடேறாமல் நான்
எத்தனை நாள் காத்திருப்பேன் !...
தன்னிலை மறக்கின்றேன் இங்கு
தயவாக நான் சொல்வதைக் கேள்
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெந்தது
உணவாகவில்லை!
செங்கல்!
மறைந்த நிலவு
பூ தூவின நட்சத்திரங்கள்!
அமாவாசை!
சீட்டி அடித்தும்
ரசித்தனர் பெண்கள்!
மரத்தில் குருவி!
பறிக்கப்படாத
பூக்கள்!
முதிர்கன்னி!
நிஜத்த
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பொன்னும் பொருளும் வாங்கிடச்
செல்வம் பெருகிடும் இன் நன்நாளில் என்று
அன்னம் இட்டு மகிழ்ந்திடாமல் சில
அர்த்தப் பிழைகள் நிகழ்வதும் ஏனோ !......
மண்ணை மதிக்கும் உழவர் கூட்டம்
மகிழ்வாய் தானம் செய்தென்றும்
அன்னை பூமித் தாயவளாலே நல்
ஆசி பெற்ற நாள் தானே இன்ற
தொடர்பவர்கள் : 154
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
விட்டுச்சென்றாய் விதியின் வழியே
விடியும் வரை உறக்கமில்லை - என்
விழிகளிலும் ஈரமின்றி - வாழ்வின்
விடியலுக்காய் காத்திருக்கிறேன்
விண்ணில் உலாவந்த
விடிவெள்ளியாய் ஆனதினால்
விட்டில் பூசியாய் என் வாழ்வில் நீ
விதியின் வரைவில் வீழ்ந்தது நான்
விம்பமாய் காண
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கன்னியரின் கடைக் கண் பார்வை பட்டுவிட்டால்
காளையரின் உள்ளத்தில் கவிதை மழை கொட்டிடுமே !..
எண்ணியது ஈடேற வேண்டுமென்றால் அவள்
எங்கிருந்த போதிலும் மனம் வண்டு போல சுற்றி வருமே !
தண்ணீரிலே மிதந்திடும் தாமரையோ பெண்
தாவிக் குதித்தோடிடும் மானினமோ இல்லை எம்
கண்
Back to top