இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'செய்தி'
தொடர்பவர்கள் : 34
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவத
விளம்பரம்
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை.
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இங்கிலாந்து
நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா
பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை
மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர்.
பொதுவாக முதுகெலும்பற்ற வகையை சேர்ந்த
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கருத்துக் கணிப்பு :இன்று தேர்தல் நடந்தால்... அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி
டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ராமநாதபுரத்தில் 90 கிலோ கடல் அட்டை பறிமுதல்: 2 பேர் கைது
ராமநாதபுரம், மே. 22:90 கிலோ கடல் அட்டையை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிருஷ்ணாபுரம் கடற்கரைப்பகுதியில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையினர், சப்-இன்ஸ்பெக்டர்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
பாம்பன் பாலம் அருகே வாலிபர் குத்திக்கொலை: போலீசார் விசாரணை
பாம்பன் பாலம் அருகே வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.ராமேசுவரம், பாம்பன் ரோடு பாலம் அருகே கடற்கரையில் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து பாம்பன் போலீசாருக்கு தகவல
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சூதாட்ட பணம் பல கோடி எங்கே?சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியுள்ளது
சென்னை: சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.500 கோடி அளவிற்கு பணம் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையிலுள்ள தரகர்கள் இந்த பணத்தை டெல்லி ம
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சூடுபிடிக்கும் ஸ்ரீசாந்த் விவகாரம்: ஸ்ரீசாந்த்தின் காதலியிடம் பல மணிநேரம் விசாரணை
புதுடெல்லி: ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள டெல்லி போலீசார் ஸ்ரீசாந்த்தின் காதலியிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. ஸ்ரீசாந்த் அவரது காதலிக்கு
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், அருணிமா சின்கா, 25. தேசிய அளவில், கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். 2
தொடர்பவர்கள் : 2
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
http://kalvichaalai.blogspot.in/2013/05/tn-tet-exam-2013-2013.html
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த
விளம்பரம்
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருக
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கு
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்திய மாணவர்கள் அசத்தல் 20 விநாடியில் செல்போனுக்கு சார்ஜ் அளிக்கும் கெபாசிட்டர்
வாஷிங்டன் : அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மும்பையை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
புதுடெல்லி : மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்த
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை : "வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.
Back to top