Search » 'வைகோ'



Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம் இல்ல திருமண விழா வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.அவர் பேசியதாவது:குமரி மாவட்டம், இது புராதன தமிழர்பூமி. கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் உடன் இருக்கிற தீரர்களை இங்கு நான் பார்

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மல்லிகையில் கொண்டுபோய் ஐந்து நாட்கள் விசாரித்துவிட்டு, திருபெரும்புதூர் படுகொலை சம்மந்தமாக என்னை சாட்சிக் கூண்டில் 250 ஆவது சாட்சியாக ஏற்றியபோது, எடுத்த எடுப்பிலேயே இது பொய் வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று சொன்னேன்.-வைகோ  முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் முக்கியமான விசயங்களை தீர்மானிப்பது மக்களின் மனநிலை. மக்களுக்குப் பிடிக்காத சட்டங்களையோ, கொள்கைகளையோ அவர்களுக்குப் பிடிக்காத அரசு செயல்படுத்தும்போது மக்களால் அந்த அரசை திருப்பிப் பெறவோ, ஆட்சியைப் பிடிங்கவோ முடியாதெனினும் தங்கள் எதிர்ப்பைக

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » நெல்லை மாநகர் மாவட்ட ம. தி.மு.க.மற்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னணி சார்பில், 1.5.2013 அன்று,நெல்லை - பாளையங்கோட்டையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை யில் இருந்து

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே. மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ ஆற்

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » விருதுநகரில் மதிமுக சார்பில் 20-வது ஆண்டு விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு சிறப்பாக நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் கழக வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி ஆகியவைகளு

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » முதல் அமைச்சர் மகனுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம்...  முத்துக்குமார் மலர்த்தூணுக்கு அனுமதி மறுப்பு!  இது என்ன தமிழ்நாடா? ராஜபக்சே ஆளும் கண்டி அனுராதபுரமா? கருணாநிதிக்கு வைகோ கேள்வி ஈழத் தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த முத்துக்குமார் உள்ளிட்
  
Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மே 17-2013 அன்றைய பொதுக்கூட்டதின் காணொளி..... சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வ

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இந்த மண்ணில் இருக்கின்ற ஆயிரமாயிரம் வீர வாலிபர்கள் ஈழத்துக்குச் செல்வார்கள். அப்படி ஒரு நாள்வரும்.சிங்களக் கொடி யோரை வீழ்த்தி, தமிழ் ஈழச் சகோதர, சகோதரிகளுக்குத் தோள் கொடுத்து, களமாடு கின்ற கட்டத்துக்கு வருவார்கள். -வைகோ (27.11.2009) தென்சென்னை மாவட்ட மற

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின்துரோகத்தைவிட, ராஜபக்சே யின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒரு போதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழிய

விளம்பரம்

 
Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து, கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட நீதி வேண்டி உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை மதிமுக பொதுச் செய

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இந்தக் கட்டத்தில் தமிழ் இளைஞர்களே! நீங்கள் முன்வாருங்கள்.கட்சி களைக் கடந்து நான் அழைக்கிறேன். இணையதளத்தில் பயில்கிற இளைஞர் கூட்டம் முன்வரட்டும். -வைகோ (29.10.2009) தமிழ் இனத்துக்கு எதிரான மன்மோகன்சிங் அரசின் துரோகம் தொடர்ந்தால் புலிகளுக்கு எல்லா உதவிகள

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » வாலிபர் கூட்டத்தை அழைக்கிறேன், இளைஞர் கூட்டத்தை அழைக்கிறேன். முத்துக்குமார் போன்ற வீர இளைஞர்களின் தியாகத்தை எண்ணிப் பாருங்கள் -வைகோ (27.10.2009) முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் த

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கைதமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாண வர் கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு

Back to top