இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'இந்தியாவின்'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சென்னை, ஏப். 28: இந்தியனுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் என ‘தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ண கான சபா சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா சென்னையில் சனிக்கிழமை (ஏப். 27) கொண்டாடப்பட்டது. இதில் ‘
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) படிப்படியாக குறையும். நடப்பு நிதியாண்டில் இது 3.9 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பர்கிலேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்தியாவின் எச்சரிக்கைகையும் மீறி
ஊடுருவிய பகுதியில் ராணுவத்தை குவிக்கும் சீனா :
எல்லையில் பதற்றம் நீடிப்பு
லடாக்: இந்தியாவின் எச்சரிக்கைகையும் மீறி ஊடுருவிய பகுதியில் சீனா தனது ராணுவத்தினரை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம
தொடர்பவர்கள் : 152
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவலை மென்மையாக கையாளும் மன்மோகன்சிங் அரசின் போக்கு, இந்திய அரசின் பலவீனத்தை காட்டுவதாக பாஜக புகார் கூறியுள்ளது.
புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன் இதுகுறித்து கூறியதாவது : இந்தியாவை சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், வங்காள
விளம்பரம்
தொடர்பவர்கள் : 74
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவெடிப்பு நடந்த இடம் காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும்
more....
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்டலத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத் திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத்தோடு விரைந்தெழும் இயக்கங்கள் – இது சிகாகோ சர்வசமயப் பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநி
தொடர்பவர்கள் : 9
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
அருணாசலபிரதேசம் மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா இராணுவம், அடிக்கடி இந்திய எல்லைகளில் ஊடுருவி வருகிறது.கடந்த வாரம் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்பவர்கள் : 17
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இந்தியாவின் தலைநகரம் என்ற தகுதியை இழந்து, தலைகுனிவு நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது டெல்லி.
மாதத்தில் பாதி நாளாவது அத்துமீறல் தொடர்பான செய்திகள் வராமல் இல்லை.
ஒவ்வொரு விடியலிலும் இன்று யார்? எத்தனை பேர்? என்ன வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டிர
Back to top