இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'இளையராஜா'
தொடர்பவர்கள் : 10
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நம்மில் நிறைய பேருக்கு, நேரடியாகவோ அல்லது எவர் மூலமாகவோ ஏதோ ஒரு கிராமத்துத் தொடர்பு இருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏதோ ஒரு கிராமத்து பெருமரத்தின் மீது தொடர்ந்து அடித்த தலைமுறை காற்றினால், நகர்ந்து நகர்ந்து பெருநகரம் ஒன்றில் வந்து படிந்த இலைகளில் ஒன்றாக நாம் இர
விளம்பரம்
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
நண்பர்களே...செழியன் அவர்கள் இளையராஜா இசையை ஆராய்ந்து எழுதிய கட்டுரையின் நிறைவுப்பகுதியை இப்பதிவில் காண இருக்கிறோம்.
‘பாரதி’ , ‘காசி’ , ‘அழகி’ முதலான படங்களில்,
இளையராஜாவின் பின்னணி இசை குறிப்பிடத்தகுந்ததாக இருந்த போதிலும்,
அது குறித்து, ஒரே ஒரு வரி
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
பாடல்கள் குறித்து ஒரு சில விமர்சனங்கள் மேலோட்டமாக நிகழ்ந்த போதும்,
திரைப்படத்தின் பின்னணி இசையாக [ background scoring ] ,
இளையராஜா நிகழ்த்திய சாதனைகள் கவனிக்கப்படாதவை.
ஏனெனில், பாடல்கள் திரையரங்குகளை கடந்து வெளியிலும் ஒலிக்கின்றன.
ஆனால் இந்தப்பின்னணி இசை
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
இசையின் ஏற்பாடுகளில்,
கேள்வி-பதில் என்றொரு உத்தி இருக்கிறது.
குரலுக்கும்-குரலுக்கும், இசைக்கருவிகளுக்கும்-இசைக்கருவிகளுக்கும்,
அல்லது குரலுக்கும்-இசைக்கருவிக்கும் இடையில்,
ஸ்வரஸ்தானங்களை எதிர் எதிரான திசையில் - ஒரு பிரமிடின் உச்சியிலிருந்து ஒருவர் கீழிறங
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பாடலுக்கான சூழ்நிலை :
பட்டணத்துக்கு நடிக்க ஆசைப்ட்டு தவறான ஒருக்கு உதவிசெய்ய அரண்மனையில் வேலைக்கு சேறுகிறார் நாயகன் (ரஜினி). அங்கு ஆள்மாறட்டம் செய்து இருந்தாலும் இவர் தவறு செய்யாமல் இருக்கிறார். அந்த வீட்டில் இர்ந்துக் கொண்டு அங்கு நடக்கும் அநியாய
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
‘தனது கலையின் மூலம் ஒரு மனப்பரப்பையும் [ mind scape ]
அந்தப்பிரதேசங்களின் வாசனையையும் ஏற்படுத்துகிறவனே
சிறந்த கலைஞனாக இருக்கிறான்’ - மக்ஸிம் கார்க்கி.
பாடல்களின் மூலம் இளையராஜா நிர்மாணிக்கும் நிலவெளி, அழகானது.
இயல்பாகவே இவரது பாடல்களைக்கேட்க நேர்கையில
விளம்பரம்
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
‘ஒரு படைப்புக்கலைஞன்,
கலையின் வெவ்வேறு தளத்தில் இயங்குவதன் மூலம் தனது ஆதர்சமான படைப்பின் மேன்மை நிலையைச்சென்றடைகிறான்’ - சார்லி சாப்ளின்.
எழுத்து மற்றும் ஓவியத்துறையில் பிரான்சில் உருவான ‘சர்ரியலிசம்’ என்கிற
கனவுத்தன்மையான மிகை யதார்த்த
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
நண்பர்களே...
பாரம்பரிய இசைக்கோட்பாடுகளை...விதிகளை மீறி இளையராஜா இசையமைப்பது பற்றி மிக விளக்கமாக செழியன் எடுத்துரைப்பதை இப்பதிவில் காண்போம்.
ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில் 'C' மேஜர் ஸ்
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
‘ஒரு கலைஞனை எந்த விமர்சனமுமற்று ஏற்றுக்கொள்வதுதான் அவனது படைப்புக்கு நாம் தருகின்ற கொலைத்தண்டனை’ -
ழான் போல் சார்த்தர்.
ஆரம்ப காலத்தில் சினிமா பார்ப்பதே ஒழுக்க குறைவான செயலாகவும்,
அதில் வேஷம் கட்டு
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
மார்கழியில், குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்குகளில்...
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைவாசிகளுக்காக...
இசைக்கச்சேரிகள் நடக்கின்றன.
இவற்றில் பாடப்படும் கீர்த்தனைகள் ஏற்கெனவே எழுதப்பட்டவை.
இதன் ராகம், தாளம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை.
இது ஒருவிதத்தில் காலங்கா
விளம்பரம்
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
‘ஒரு திரைப்படத்தின் எந்த காட்சிக்கு இசையமைப்பது என்பது மட்டுமல்ல...
எந்த இடத்தில் இசையில்லாமல் மவுனத்தை ஏற்படுத்துவது என்பதும்தான்...
சிறந்த இசையமைப்பாளரின் வேலை’ - அகிரா குரோசுவா.
நமது படங்களில் பின்னணி இசையை விடவும்,
பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெறு
தொடர்பவர்கள் : 13
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
‘கலைகளின் கூட்டுப்பரிமாணத்தின் குழந்தை’ என்று திரைப்படக்கலை வர்ணிக்கப்படுகிறது.
ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக, மாணவனாக தீவிர வாசிப்புக்கு உட்படுத்தும்போது,
மற்ற கலைகளின் தன்மைகளை கடந்து உன்னதமான வெளிப்பாடாக இருப்பது,
திரைப்படத்தின் உயிராக உள் இழையும் இச
Back to top