இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'கோவை'
தொடர்பவர்கள் : 313
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
எக்ஸ்பர்ட் சத்யா 2 மாசம் முன்னால ட்வீட்டப் பற்றி டைம் லைன்ல முத ட்வீட் போட்டதுமே திருப்பூர் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் எப்போ போலாம்? எப்படி போலாம்னு கேட்க ஆரம்பிச்சுட்டார் ( ஆகாய மனிதன் பெயர்க்காரணம் - ஒரு ஃபிகர் எதேச்சையா இவரைப்பார்த்தாலே அப்படியே ஆகாயத்துல பறக
விளம்பரம்
தொடர்பவர்கள் : 29
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அவினாசி வழியா சேலம் செல்லும் போதெல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலை பார்த்து தரிசனம் பண்ணனும் அப்படின்னு நினைப்பேன்.ரொம்ப காலமா அது நிறைவேறாம போய் இருந்தது.எப்படியோ இப்பொழுது நிறைவேறி இருக்கிறது.மிக விசாலமாக இருக்கிறது இந்தக்கோவில்.பரந்து விரிந்து கிடக்கிற கோவிலின்
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கோவையில், முப்பது ஆண்டு பழமையான கட்டடம், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, அப்படியே பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில் இருக்கும் வீட்டை, எவ்வளவு தூரத்திலும் கொண்டு சென்று அமைத்து விடும் வசதிகள் உள் ளன. ஆனால், நம் நாட்டில் அத்தகைய
தொடர்பவர்கள் : 8
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால், நாம் முடியவே முடியாது என்ற கனவுகள் கூட இன்று நனவாகி வருகிறது. அப்படி ஒரு கனவுதான் கோவை மாநகரில் அரங்கேறியிருக்கிறது.
கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் ஓன்று சா
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப்பிரச்சார நடைப்பயணம், ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற
பொதுக் கூட்டத்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
பிளஸ்டூ தேர்வில்நல்ல மதிப்பெண் வாங்கியும் ஒரு மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த பரிதாபச் சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் அந்த மாணவி. நெல்லை மேலகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பால
தொடர்பவர்கள் : 29
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
R.S.புரம்.ஒரு மதிய வேளை...பசி பட்டைய கிளப்பவே டி பி ரோட்டுல இருக்கிற அசைவ ஹோட்டலான ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் போனோம்.கூட்டம் நிறைந்து இருந்தது.இந்த ஹோட்டலில் எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும்.ஏன்னா இந்த டி பி ரோடு ஏரியாவுல ஒரு நல்ல விலை குறைவான டேஸ்ட் இருக்க
தொடர்பவர்கள் : 202
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
World News, Business, Banking, Finance, Gadgets, Kids, Education, Immigration, Movies, Visa, Food & Drinks, Real Estate, Health, Games, Fashion & More
தொடர்பவர்கள் : 29
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலைய
விளம்பரம்
தொடர்பவர்கள் : 202
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
World News, Business, Banking, Finance, Gadgets, Kids, Education, Immigration, Movies, Visa, Food & Drinks, Real Estate, Health, Games, Fashion & More
தொடர்பவர்கள் : 31
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தமிழகம் என்றும் போல அமைதியாக மத கலவரம் இன்றி சமீபகாலம் வரை சென்று வந்துள்ளது. ஆனால் சமீபத்திய குமரி மாவட்ட கலவர சூழல் பலரையும் கவலைப்பட வைத்துள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக எப்படியாவது ஒரு எம்பி சீட்டாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் காய்
தொடர்பவர்கள் : 202
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
World News, Business, Banking, Finance, Gadgets, Kids, Education, Immigration, Movies, Visa, Food & Drinks, Real Estate, Health, Games, Fashion & More
Back to top