இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'சென்னை'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 47
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் – குவாலிஃபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்தது. ஹஸி, விஜய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 52 ரன் சேர்த்தனர். விஜ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மும்பையை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
புதுடெல்லி : மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. டெல்லியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே முதலில் பேட் செய்த
விளம்பரம்
தொடர்பவர்கள் : 11
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவைச் சேர்ந்தவர் இலங்கை தமிழர் சுந்தரேசன்(52).
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சென்னையில் தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இன்னைக்கு நடக்குற ஐபிஎல் மேட்ச்ல மும்பை டீம ஜெயிக்கனும்னா. ஸ்பின் பவுலிங்கையே பயன்படுத்தக் கூடாது.
மும்பை டீம்ல சச்சின், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்னு நிளைய பேர் ஸ்பின் பவுலிங்ல நல்லா விளையாடுவாங்க.
அதனால டோனி அஸ்வின், ஜடேஜாவை நம்ப கூடாது. ஐந்து
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் முடிவடைந்தன.
Back to top