இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'ஜோக்'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..
அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,
மருமகன் ப
விளம்பரம்
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஆசிரியர் :
கவலை, மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை..
இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?
சின்னா :
முடியும் சார்..
உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..
க
தொடர்பவர்கள் : 16
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
என்னது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயர்ஸ் அத்தனை பேரும் சூதாட்டம் ஆடினாங்களா? எப்படி?
ஆமாம் திடீர்னு பச்சை டிரஸ் போட்டுட்டு இறங்கினா? எங்களுக்கு தெரியாமயா போயிடும்?
-----------------------------
கிரிக்கெட் வீரர்: "சத்தியமா நம்புங்க, தலையெல்லாம் ஒரே பே
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏகப்பட்ட ஜோக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக சில ஜோக்குகள் வந்துள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலுக்கு பெயர் போனவர். ஆனால் அவரை வைத்து பலர் இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டரில் காமெடி பண்ணுகிறார்கள
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
ஊழலை ஒழிப்போம்னு
கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?
என்னை எவனாலும்
ஒழிக்க முடியாதுங்கறார்!
சிக்ஸ்முகம்.
கட்சி எதிர்காலத்துல
எப்படி இருக்கும்னு கேட்ட தலைவர் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டாரு?
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
1.தயாரிப்பாளர்- தூக்கம் வரலேன்னா நம்ம படத்தைப் பார்க்கலாம்னு பத்திரிகைல விமரிசனம் எழுதி இருக்காங்க..
இயக்குநர்- அதனால்தான் படத்துக்கு ஆஃபீஸ்னு பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.
2.தயாரிப்பாளர் (கதாசிரியரிடம்) என்னங்க..உங்க கதையில ஒரே துப்பாக்கி சத்தம்..கொலை
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
ஒரு பலசாலி இருந்தான். அவன் மரம் வெட்டும் வேலைக்குச் சென்றான். அவனது உடல் உறுதியைப் பார்த்துவிட்டு உடனே வேலைக் கொடுத்தார்கள்.
அவனது முதலாளி நல்ல கோடாரி ஒன்றைக் கொடுத்து மரங்களை வெட்டச் சொன்னார். நல்ல சம்பளம் என்பதால் தனது முழு பலத்தையும் பிரயோகித்து வெட்ட
Back to top