இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'தமிழர்களின்'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 89
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தமிழர் தாயகப் பகுதிகளில், சிறிலங்கா இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய சமாதான பேரவை குற்றம் சாட்டியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பேரவை கடுமையாக சாடியுள்ளது.
விளம்பரம்
தொடர்பவர்கள் : 8
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் கால தாமதத்தைக் காரணம் காட்டி “தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை மீது தாக்கத்தை
ஏற்படுத்
தொடர்பவர்கள் : 89
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
வட தமிமீழத்தில் தேர்தலை ஒன்றை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டி இடுவது என்பது தொடர்பில் பல சர்சைகள் உருவாகியுள்ளது. எனினும் சிறிலங்கா அரசாங்கம் சார்பில் ஈபிடிபியின் செயலரும்,
தொடர்பவர்கள் : 85
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திரைப்பட துறை ஒரு மிகப்பெரிய கடல். அதில் நீந்த ஆரம்பித்திருக்கும் என் அன்புத்தம்பி ஒருவனின் இயக்கத்தில் நான் நடித்த ஒரு குறும் திரைப்படம் இது. புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி அவன் மனதில் உதித்த ஒரு கரு இங்கே.
ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச குறும்திரைப்பட விழ
தொடர்பவர்கள் : 89
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
டுபாயில் தஞ்சமடைந்திருந்த ஈழத்தமிழ் அகதிகளில் 19 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவர் என்ற நிலையில், தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்
தொடர்பவர்கள் : 172
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள 19 பேர் இலங்கை தமிழர்கள் மீள்குடியேற்றத்தை இலகுவாக்குவதற்காக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்துடனும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனும் மத்திய அரசாங்கம் தொடர்பு வைத்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்
தொடர்பவர்கள் : 8
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபை அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப்
தொடர்பவர்கள் : 11
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
வட மாகாணசபை முதலமைச்சராக வரக்கூடியவர் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நீடித்து நிலைக்க கூடியதுமான கௌரவமான தீர்வை பெற்றுக்கொடுக்க கூடிய தலைமைத்துவத்தை வழங்குபவராகவும், நேர்மையான, நீதியான ஒருவராக இருக்க வேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என பா. உறுப்பின
Back to top