இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'தமிழர்கள்'
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர் கள், கடந்த 24.09.2010 அன்று, டெல்லியில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப் புச் சட்டம்) தீர்ப்பு ஆயம் முன்பாக ஆஜராகி, விடுதலைப்புலிகள் அமைப்பின்
மீதான தடை நீட்டிப்பு தொடர்பாக, நடுவண் அரசு வெளியிட்ட அரசு ஆ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 111
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.
பர்
தொடர்பவர்கள் : 119
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சைவம் பேசும் ஓநாய்!
ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்
தொடர்பவர்கள் : 100
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தமிழ்த்தாய் சிலை குறித்து யாராவது எழுதுவார்களா என்று எதிர்பார்த்து
காத்திருந்தேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளும் அம்மா பயத்தை தான் காட்டியது.
பத்திரிக்கையில், தொலைக்காட்சி நேரிலைகளில் என்று
எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் பம்மிக் கொண்டு பத
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சீமானும், அய்யா ராமதாசும் திராவிட எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டபோது - அது தமிழர்களுக்கான நலன் என்பதால் அவர்களை ஆதரித்தோம். அவர்களை ஆதரித்து எழுதவும் செய்தோம். ராமதாசுவின் திராவிட எதிர்ப்பு அரசியலை கொண்டு, சாதீய அரசியலை முன்னெடுத்ததில் தமிழர் நலன் என்கிற உயரிய சிந்தன
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
கேள்விக்குறியாகும் இலங்கை தமிழர்கள் வாழ்க்கை
இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வந்த தமிழர்கள் சிலர், இன்று வாழ வழியின்றி தவித்து நிற்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தையும் தற்போது சிலர் பறித்துக்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அட்சய திரிதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி தந்த ஒரு விளம்பரத்தை வெளியிட்டு - தம் கருத்துகளையும் வெளியீட்டுள்ளது பகுத்தறிவு ஏடு விடுதலை. இரண்டையும் வாசித்ததும் - நம் மனதில் தோன்றியதை பதிவிட்டிருக்கிறோம். "கடவுளின் பெயரில் ஏமாற்றலாமா? எனும் தலைப்பில் லலிதா ஜுவல்லர
தொடர்பவர்கள் : 249
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நடைபெற்ற போரின்போது தமிழ் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராக போராட்டகளத்தில் பங்கெடுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்களிடையே ஒரு ஆயுத முனைச் சமூகமயப்படுத்தல் இடம்பெற்றது என்பதே உண்மை.
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே
பகுதி 1 யின் தொடர்ச்சி ....
போர்க்களத்தில் இந்தியா கொடுத்த ஆயுத பலத்தோடும் - சீனா கொடுத்த ஆயு தபலத்தோடும் - உலகநாடுகள் தந்த ஆயுத பலத்தோடும் - உலகில் இதுவரை இவர்களுக்கு நிகரான வீரர்கள் போர்க்களத் துக்கு
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று இரண்டு தரப்பு தலைவர்களும் - தமிழகத்தை தவிர வேறு எங்கும் ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்கும் மனநிலை கொண்டவர்களாக இல்லை. காங்கிரஸின் சோனியாவும், பாரதிய ஜனதா சுஷ்மா சுவராஜும் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு கொண்டு வந்தது, பெரிய
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
‘இலங்கையில் தமிழின அழிப்பு’ குறித்த கருத்தரங்கம், சென்னை - மயிலை
மாங்கொல்லையில் 10.10.2009 அன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத் துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழர் தேசி யப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வ
தொடர்பவர்கள் : 17
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
USAID ரஷ்யாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவிலும் 1964 ஆம் ஆண்டிலிருந்து பொலிவியாவிலும் செயற்பட்டுவருகிறது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் செயற்பாட்டுவரும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளில் பன்மடங்காக அதிகரித்துள்ள
Back to top