இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'தொடர்பு'
தொடர்பவர்கள் : 2
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சிவகிரி அருகே தென்மலையில் நண்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே தென்மலையில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரணன் மகன் கருப்பசாமி (32). இவரும், அதே தெருவைச் சேர்ந்த மு
விளம்பரம்
தொடர்பவர்கள் : 2
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
தொ.நுட்பம் »
சிலருக்கு தினமும் உணவில் மாட்டு இறைச்சி,
கோழி இறைச்சி இல்லா விட்டால் சாப்பாடு உள்ளே போகாது. இது உடல் நலத்திற்கு
ஏற்றதா? என்றால் இது நீரிழிவு அதிகரிக்க காரணமாக அமையும் என்று புதிய
ஆராய்ச்சி கூறுகிறது. இதுபற்றி சிங்கப்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆன்பான்
கூறு
விளம்பரம்
தொடர்பவர்கள் : 156
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்ததாக சரிதா எஸ்.நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். கோவையில் பதுங்கி இருந்த அவரை நேற்று கேரள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பெரும்பாவூர் கொண்டு
விளம்பரம்
தொடர்பவர்கள் : 198
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கண்டதும் காதல் என்பது போய், காணாமலே காதல் கொள்ளும் தன்மைகள் வளர்ந்து, இன்று விபரீதங்களை விளைவித்து வருகின்றன.
பேஸ்புக், தொலைபேசி, அலைபேசி காதல்கள், வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற வாழ்வும் சீர்
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அவசரமாய்த் தொடர்பு கொள் !
தகவல் வந்த திசைக்கும்
எனக்கும் இடையே
சில
மாநிலங்கள் இருந்தன.
நேற்று வரை
இம்மென்றால் இறக்கி வைத்த
இணையம்,
இன்று உம்மென்று இருந்தது.
என் மின்னஞ்சல்
அச்சு ஒடிந்து போன
ஒற்றைச் சக்கரத் தேராய்
மலையடிவாரத்தில் மண்டியிட்டத
தொடர்பவர்கள் : 156
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங்கை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை மும்பை போலீசாரால் திரட்ட இயலவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தொடர்பவர்கள் : 156
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஓசூரில் இன்ஜினியரிங் மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உடன் படிக்கும் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூர் ராம்நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராகவ் (22). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் க
தொடர்பவர்கள் : 6
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
நடிகை லீனா வீட்டில் ஆபாச உடைகள் - ஆபாசப் படங்கள்!3 முறை கருக்கலைப்பு - தமிழ் நடிகர்களுடன் தொடர்பு என விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
சென்னை:
மோசடி வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ள நடிகை லீனா மரியா பால் வீட்டிற்குப் போலீஸார் கைது செய்யச் சென்றபோது
தொடர்பவர்கள் : 70
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆகியிருந்து அந்த அமைப்பை எந்த ஒரு கிரகமும் சேராமலும் அல்லது எந்த மற்ற கிரகத்தாலும் பார்க்கப்படமலும் இருந்தால் அந்த ஜாதகி பல ஆண்களுடன் ரகசியமாக தொடர்பு வைத்திருப்பாள். அந்த ஜாதகத்தில் ஏழாமிடத்தில்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மும்பை தாதாக்களுடன் தொடர்பு : ஸ்ரீசாந்த் இனி தப்பிக்கவே முடியாது
மும்பை: கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி சிறையில்
இருக்கும் ஸ்ரீசாந்த் மற்றும் அஜீத்சாண்டில்லா,
அங்கீத்சவான்(திருமணத்திற்காக ஜாமின் பெற்றவர்) ஆகியோருக்கு மும்பை
தொடர்பவர்கள் : 156
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
குமரி மாவட்டம் வெள்ள மடத்தைச் சேர்ந்தவர் ஆனந்த பிரியா (வயது 30). இவரது கணவர் விஜயகுமார். பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு வேணுகிருஷ்ணன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
Back to top