Search » 'நடவடிக்கை'



Avatar
தொடர்பவர்கள் : 7 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட குற்றச்சாட்டுக்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மோசடியில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறிய, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன்,

விளம்பரம்

 
Avatar
தொடர்பவர்கள் : 8 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் சென்னையில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முறையான உரிமம் பெறாத 103 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் சீல் வைத்து மூடப்பட்டன. இதற்க

Avatar
தொடர்பவர்கள் : 107 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » நீர்கொழும்பு நகரின் வீதியோரங்களில் நின்று விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து பல இடங்களில் சுவரொட்டிகள்

Avatar
தொடர்பவர்கள் : 7 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடந்ததை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீரர் ஸ்ரீசாந்த், சுழற்பந்து வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கிட் சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செ


விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை இலங்கை » யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இவ் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
 
Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளிற்குள் சர்வதேச கடல் எல்லையை மீறி பிரவேசிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » காலம்காலமாக பிரிந்து சென்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது, மன்னார் ஆயரின் தமிழ் கட்சிகளை ஒருங்கினைக்கும் முயற்சி உண்மையில்
 

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 4 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » யுத்தம் முடிந்து இன்னும் இலங்கையில் அமைதி முற்றாக ஏற்படவில்லை எதிரானவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்ட போதும் பயங்கரவாத தடைச்

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மதுரை மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் ஆண்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி யாராவது அமர்ந்தால், அந்தப் பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மெமோ தர அதிரடி உத்தரவு

Avatar
தொடர்பவர்கள் : 153 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Avatar
தொடர்பவர்கள் : 153 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும்,
 
Avatar
தொடர்பவர்கள் : 74 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இனப்படுகொலை என்பது இராணுவ மற்றும் அரசியல் நலன்களை மாத்திரமன்றி உலகளாவிய நலன்களையும் கொண்டுள்ளது என்பதை 2003, 2004 ஆண்டு காலப் பகுதியிலேயே சிவராம் நன்கு கணித்திருந்தார். அவரது கணிப்பு சரியானது என்பது more...

Back to top