இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'புனைவு'
தொடர்பவர்கள் : 35
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"வர்மாவின் நெற்றிப்பொட்டில் யாரோ லேசர் கன் வைத்து சுட்டிருக்க கூடும்" நாளை அதிகாலை இதே வசனத்தை தான் போலிஸ் பேசிக்கொண்டு இருக்கும், இதே வசனத்தை தான் ஏழு மணி செய்திகளில் இணையம் முழுக்க உள்ள செய்தி தளங்கள் பிளாஷ் நியூஸ் போட்டுக்கொண்டு இருக்கும்
ஆனால் அப்படி ஒர
விளம்பரம்
தொடர்பவர்கள் : 15
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
நான், நான்காக மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன், என்னைப் பார்த்துக், “கண்மணி... அன்போட காதலன் நான்... நான் எழுதிய கடிதம்ன்னு... அப்படின்னு பழைய டைலாக்கையே போடலியே...“ என்றான்.
நான், நான்காக
மடித்துக் கொடுத்தக் கடிதத்தை வாங்கியவன்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 35
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
என்னை தூக்கி வாரிப்போட்டது ஒரு கப்பல் படை அதிகாரி , ஆறடி உயரத்தில் பெரிய புஜங்களோடு என்னை அப்படியே கழுத்தில் மடக்கி பிடித்து தூக்கி எறிந்தார் ...நான் கப்பலின் GUARD RAILலில் முட்டி விழுந்தேன் (நல்ல வேலை இன்னும் வலுவாக தூக்கி எறிந்திருந்தால் கடலில் விழுந்திருப்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 15
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
“எனக்கு ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடு“ என்று வெள்ளைத்தாளையும் பேனாவையும் என் முன் நீட்டினான் அருண். எனக்கோ அதிர்ச்சி!
“ஏண்டா.... உனக்குக் காதலிக்க கூட தெரியுமா...?“ அதிர்ச்சி மாறாமல் கேட்டேன்.
தொடர்பவர்கள் : 117
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஒரு இளைஞன்,தன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்காக் காத்திருந்தான்.
ஒரு அழகிய விலை உயர்ந்த மகிழ்வுந்தைக் கடையில் கண்டு அது வேண்டும் என ஆசைப் பட்டான்.பண வசதியுள்ள தன் தந்தையிடம் தனக்கு அது பட்டம் பெறும் தினப் பரிசாக வேண்டும் எனத் தெரிவித்தான்.
தொடர்பவர்கள் : 26
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
Facebook -ல் படித்தது.
உங்கள்
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக
மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள்.
நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத்
தான் நாம் அள்ள
தொடர்பவர்கள் : 170
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
ஒருவழியாக லாக்கப்பிற்குள் வந்து செட்டில் ஆகி 10 நாட்களாகி விட்டிருந்தன. மணியடித்த உடன் பசிக்க தொடங்கும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன். நான் எழுத்தாளன் என்பது சிறையில் இருந்த பலருக்கும் சவுகர்யமாக போய்விட்டது. வீட்டிற்கு, கள்ளக்காதலிகளுக்கு, அடியாட்களுக்கு கடித
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அம்மா!
உன்னை நான் பார்த்ததில்லை.
நீ யாரோ எனக்குத் தெரியாது.
என்ன காரணத்தால் என்னை உதறிச் சென்றாய்
எனக்குத் தெரியாது.
அம்மா!
உன்னை நான் பார்த்ததில்லை.
நீ யாரோ எனக்குத் தெரியாது.
என்ன காரணத்தால
தொடர்பவர்கள் : 99
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கடந்த வாரம் அலுவலகத்தில் ஒரு நீண்ட மீட்டிங்கின் முடிவில் பேச்சு நம்ம ஊர்ப்பக்கம் திரும்பியது.பிரான்ஸில் இருக்கும் எங்கள் நிறுவனக் கிளையிலிருந்து வந்திருந்த பெண் நான் தமிழ் என்றவுடன் புலியா என்றார் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது...
இது நான் தமிழ் எ
தொடர்பவர்கள் : 99
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இன்று வினவில் வந்த கீழ்கண்ட கட்டுரை
படித்து முடிக்கையில் வாயில் உமிழ் நீர் சுரப்பதை தவிர்க்க முடியவில்லை... காரணம்
கட்டுரையின் சுவையல்ல... மூன்றாம் தர குரூரப்படம் விளைவிக்கும் கசப்பு மட்டும்
தான் எஞ்சியது கடைசியில்...அந்தக்கட்டுரை இங்கே...
அடையாளம் த
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச்
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' எ
தொடர்பவர்கள் : 99
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரங்களில் வீட்டுக்குள் தஞ்சம் புகும் பிள்ளைகள் டிவிக்கு அடிமையாகாமல் தவிர்க்க சில இணையதளங்களைத் தேடினேன்...ஒரேயடியாக அறிவுப்பூர்வமாய் இல்லாமல் அவர்களைக் கவரும் வண்ணம் இருக்கக்கூடிய சில வலைப்பூக்களை உங்களுக்கு இன்று நான் அறிமுகப்பட
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால்,காமம் மேலிட்டு உடல் உறவில்தான் ஈடுபடு வார்களா?
ஆண்-பெண் உறவு என்பது வெறும் உடல் சார்ந்ததுதானா?
ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஒருவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
உயர்நீதி மன்றம்
Back to top