இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'புனைவுகள்'
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இன்று வினவில் வந்த கீழ்கண்ட கட்டுரை
படித்து முடிக்கையில் வாயில் உமிழ் நீர் சுரப்பதை தவிர்க்க முடியவில்லை... காரணம்
கட்டுரையின் சுவையல்ல... மூன்றாம் தர குரூரப்படம் விளைவிக்கும் கசப்பு மட்டும்
தான் எஞ்சியது கடைசியில்...அந்தக்கட்டுரை இங்கே...
அடையாளம் த
விளம்பரம்
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரங்களில் வீட்டுக்குள் தஞ்சம் புகும் பிள்ளைகள் டிவிக்கு அடிமையாகாமல் தவிர்க்க சில இணையதளங்களைத் தேடினேன்...ஒரேயடியாக அறிவுப்பூர்வமாய் இல்லாமல் அவர்களைக் கவரும் வண்ணம் இருக்கக்கூடிய சில வலைப்பூக்களை உங்களுக்கு இன்று நான் அறிமுகப்பட
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
எஸ்.ஹமீத்.
இது கொஞ்சம் பிரச்சினைக்குரிய விஷயமுங்க. எங்கேயாவது பதிஞ்சு தொலைக்கணும்கிற ஏக்கம் ரொம்ப நாளாவே மனசுக்குள்ள குந்தி இருந்து, கொடைஞ்சிக்கிட்டிருந்துதுங்க..ஆனா, கூடவே .'என்ன தைரியம்டா ஒனக்கு..?'ன்னு யாராச்சும் எசகு பிசகா நம்மள வறுத்துடுவாங்களோன்னு ஒரு
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அது
ஒரு கத்திரி வெயில் கோடை விடுமுறை நாள்... எங்கள் அணிக்கும் நியூ காலனி அணிக்குமான
ஆட்டம்... தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள மைதானம்னு நினைக்கிறேன்... என்
தம்பி பேட்டிங்க்... நான் ஏற்கனவே அவுட் ஆனதால் அம்பயராய் நின்று
கொண்டிருந்தேன்... இன்னும் இருபது
விளம்பரம்
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அன்புள்ள அம்மா,
நான் ஜனித்திருப்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.ஆம் அம்மா...உங்கள் வயிற்றில் தான் இருக்கிறேன்..சென்ற நான்கு தினங்களாய்... எனக்கான உங்கள் காத்திருப்பு... இன்னும் சில மாதங்கள் தான்.
நேற்று உங்கள் உறவுக்கார திருமணத்தில
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போது நிறைய
புத்தகம் வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதுண்டு... நெல்லைலயோ தூத்துக்குடி யிலயோ
குவிச்சுப்போட்ட புத்தகங்களை வியர்க்க விறுவிறுக்க தேடி ஏதாவது ரெண்டு மாட்டி... கடைசியில
பெட்டி கட்டும் போது பொண்ணுக்கு பிடித்த இறால் ஊறுகாயா…கு
தொடர்பவர்கள் : 97
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தமிழ்ப்பதிவுலகம் ஜனித்த நாட்களில்
பெரும்பாலும் பதிவர்கள் ஆத்ம திருப்திக்காகவும் தங்கள் நட்பு வட்டத்தை பெருக்கி பொழுது
போக்குவதற்காகவும் மட்டுமே எழுதி வந்தனர்... அவற்றில் பெரும்பாலான பதிவுகள் தங்கள்
நோட்டுப்புத்தகங்களில் நீண்ட நாள் இருந்து பின் வலைக்கு வந்தவையே.
Back to top