இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'மருத்துவம்'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இப்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக, மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே. மன நோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ, குழப்
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இப்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக, மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே. மன நோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ, குழப்
தொடர்பவர்கள் : 283
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம்
தொடர்பவர்கள் : 8
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நமது உறுப்புகளில் உள்ள புலன்களுள் கண்தான் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற
வேண்டும்.பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்க
விளம்பரம்
தொடர்பவர்கள் : 131
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கனவுகளுக்குள் ஆழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. வாழ்க்கையில் நம்மால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சங்களைக் கணகதியில் கைவசமாக்கும் வித்தை கனவுகளால் மட்டுமே சாத்தியமாகும். நான் நீங்கள் எல்லோரும் சாதாரணர்கள். உப்புக்கும் மிளகுக்கும், காதலுக்கும் காமத்திற்கும்
தொடர்பவர்கள் : 111
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
சிரிப்பு சிறந்த மருந்து என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஜெர்மன் Tuebingen பல்கலைக்கழக்த்தில் Dr Dirk Wildgruber செய்த ஆய்வுகளின் படி சிரிக்கும் விதத்திற்கும் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் தொடர்பு உண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது. எமது ஆரோக்கியத்தில் அவை ஏற்படுத்
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
மார்பகப் புற்று நோய்:
சினிமா நடிகையிலிருந்து சீஃப் செகரட்டரி வரை பாரபட்சமின்றி பலி வாங்கிக் கொண்டிருக்கிறது மார்பகப் புற்றுநோய் .நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தவர், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவ
தொடர்பவர்கள் : 44
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வலி…!!!
திடீரென்று பயங்கர வலி…!!!
உணவருந்திக் கொண்டு இருந்த ராகுல் உண்ண முடியாமல் தவித்தான்.
அதுவரை நன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த நண்பன் திடீரென்று நிறுத்தியதைக் கண்ட செல்வனும் உண்பதை நிறுத்தினான்.
“என்னடா ஆச்சி… ஏன் திடீர்னு ஒரு மாதிரி இருக்க?”
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை
உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது.
அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 131
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் அவளோ?
"டொக்டரட்டை மருந்தெடுத்துக் கொண்டுபோய் ஒருக்கால் குடுத்தால்போத
தொடர்பவர்கள் : 162
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இவை கை பக்குவமான கண் அல்லது கை கண்ட மருந்து குறிப்புகள்.
கிராமங்களில் [முன்பு] கையாண்டு மருத்துவமனை பக்கமே போகாமல் இருந்த காலக் கட்டத்தில் அவர்களை அவ்வாறு பாதுகாத்த கை பக்குவம்.
முடிந்தால் நீங்களும் கையாண்டு பலன் பெறலாம்.
இந்த வீட்டு அஞ்சறை பெட்ட
தொடர்பவர்கள் : 131
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஏன்? எதனால்?
அலட்சியம் செய்ய முடியாத சத்தம்
குழந்தையின் அழுகுரல் மட்டுமே.
'காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.' எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும்
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பப்பாளியின் பூர்வீகம் , வரலாறு மற்றும் மருத்துவுப்பண்புகள் ♣
17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்.
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.
எளிதில் கிடைக்கக்கூடிய
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆணிக்கூடு
பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி
பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த க
தொடர்பவர்கள் : 131
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மின் வெட்டு தமிழகம் எங்கும் மணிக்கணக்காக அமுல் படுத்தப்படுகிறது. நம்ம யாழ்ப்பாணத்திலும் எந்த அறிவித்துலம் இன்றி அடிக்கடி மின் வெட்டு அமுலாகிறது என மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.
ஆனால் உணவை நாம் நாளாந்தம் குளிர்பதன பெட்டியில் பாதுகாத்து வைக்கிறோம். மின்வெட்டினால் அ
Back to top