Search » 'மலேசியாவில்'



Avatar
தொடர்பவர்கள் : 3 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » ஈழத்தமிழர்களை கொன்றழித்த நான்காம் ஆண்டு சிறப்பாக மலேசியாவில் தமிழர் இனவழிப்பு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத்

விளம்பரம்

   
Avatar
தொடர்பவர்கள் : 74 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மலேசியாவில் மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ள 13ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் ஆளும் தேசிய முன்னணிக்கும், எதிர்க்கட்சியான.... more.....

Avatar
தொடர்பவர்கள் : 16 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » கடந்த முறை முதன்முறையாக பெரும்பான்மையைப் பறிகொடுத்த தேசிய முன்னணி இம்முறை ஆட்சியையே பறிகொடுக்கக் கூடும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 107 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இலங்கை தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த ராஜபக்ச அதற்கு துணை போன இந்திய தலைவர்கள் ஆகியோருக்கு எதிராகவும், தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில்

Avatar
தொடர்பவர்கள் : 152 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக கூலிமில் முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூ
 
Avatar
தொடர்பவர்கள் : 152 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » தென் கிழக்காசியப் பகுதியில் அமைந்துள்ள மலேசியாவை பிரிட்டிஷார் ஆண்டுவந்த போது இந்தியா, இலங்கையிலிருந்து தமிழர்கள் பெரும்பான்மையாக அங்கு குடியமர்த்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வரும் அவர்களின் எண்ணிக்கை இன்று சுமார் 10 இலட்சமாக உள்ளது.

Avatar
தொடர்பவர்கள் : 89 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மலேசியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவா என்ற டாக்சி டிரைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆள்மாறாட்டம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. சிவா வயது 36. இவர் தனது மனைவி, 8 வயது மகளுடன் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார


விளம்பரம்


Back to top