இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
Search
» 'ரசியல்'
விளம்பரம்
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கருத்துக் கணிப்பு :இன்று தேர்தல் நடந்தால்... அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி
டெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால்
தொடர்பவர்கள் : 27
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
எனக்கு சீமானின் இந்த நடவடிக்கை இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது மிகவும் துணிச்சலான நடவடிக்கையாகும். நேர்மையானதும் கூட. இதை வைத்து சீமான் கைது செய்யப்படக் கூடும், பலவித அடக்கு முறைகளை எதிர்கொள்ளக் கூடும். கலைஞர் ஆட்சியில் மட்டுமே எல்லாரும் வீரம் பேசுகிறார்
தொடர்பவர்கள் : 2
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
http://kalvichaalai.blogspot.in/2013/05/tn-tet-exam-2013-2013.html
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சாதீயில் பா.ம.க., வை சாராத வன்னியர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை, கோரிக்கை போன்றவை எங்கும் சரியாக பதியப்படவில்லை. பா.ம.க., வன்முறையை பதிவு செய்தவர்கள், அந்த வன்முறையில் அப்பாவி வன்னிய மக்கள் பட்ட கஷ்டங்களை எழுதவில்லை. அதன் காரணமாகவோ என்னவ
தொடர்பவர்கள் : 111
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது.
பர்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, வருக
தொடர்பவர்கள் : 4
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
அரசியலில் குதிக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா
மும்பை : பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கு
தொடர்பவர்கள் : 7
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
“இதுவரை நான் நடித்த படங்களில், இதுவே சிறந்த படமாக இருக்கும். காரணம், இதுவரை சினிமாவில் கிடைத்த நடிப்பு அனுபவத்தை வைத்து, மிகவும் வித்தியாசமான முறையில், நடித்துள்ளேன் என்கிறார், ஸ்ரேயா. “இப்படத்தின், துவக்கத்தில், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும், பின்னர், அரசியலில்
தொடர்பவர்கள் : 5
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
"ஏம்பா! நீ ரஜினி ரசிகன்னு சொல்றியே. அது என்ன ராமதாஸ் மேல போட்ட ரஜினி ரசிகர்களை தாக்கின வழக்கு?"
"அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும்ணே. எனக்கும் ரொம்ப விசயம் நினைவுல இல்ல. எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன். அப்போ தினமலர்ல இது பெரிய நியூஸா வந்துச்சு."
தொடர்பவர்கள் : 25
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
அன்புள்ள மக்கள்ஸ்,
ஒரு எதிரி நாடு நம் இறையாண்மைக்கு ஊரு விளைவிக்கும்போது அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு உலகத்துக்கே நாம் ஒரு காட்டாகத் திகழ்கிறோம். அப்படி என்ன இராணுவத்தை அனுப்புவோமா? இரவோடு இரவா எதிரி நாட்டுக்குள் புகுந்து சமூக விரோதக் கும்பல்களின் கதையை
விளம்பரம்
தொடர்பவர்கள் : 3
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நீல்சன் நிறுவனத்தின் ABP செய்திகள் நடத்திய கருத்து கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 206 இடங்களையும், காங்கிரசு கூட்டணி 136 இடங்கள் பிடிக்குமென கணித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுகவின் 40க்கு 40 கனவு அம்பேல், இதற்கு முழுமுதற் காரணம் மின்சாரம், 2011ல் எந்த மின்சாரக்க
தொடர்பவர்கள் : 119
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சைவம் பேசும் ஓநாய்!
ஓநாய் சைவம் பேசினாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம்; ராஜபக்சே தமிழர்களுக்காக ஆதரவு காட்டிப் பேசுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்திய தாகக் கூறி நான்காம் ஆண்டு வெற்
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சென்னை நகரில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு போலீசார் 12 அறிவுரைகளை வழங்கியுள்ளனர். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம்
தொடர்பவர்கள் : 100
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தமிழ்த்தாய் சிலை குறித்து யாராவது எழுதுவார்களா என்று எதிர்பார்த்து
காத்திருந்தேன். படித்த ஒன்றிரண்டு கட்டுரைகளும் அம்மா பயத்தை தான் காட்டியது.
பத்திரிக்கையில், தொலைக்காட்சி நேரிலைகளில் என்று
எல்லா இடங்களிலும் ஒவ்வொருவரும் முடிந்தவரைக்கும் பம்மிக் கொண்டு பத
தொடர்பவர்கள் : 34
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு
இந்தியா என்பதில், நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், இங்கு
நடைபெறும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள், பஸ் தீ வைப்பு, கொலை,
கடையடைப்பு, மரம் வெட்டுவது, சாலை மறியல் ஆகியவை, ஏன் நடக்கின்றன? எதற்காக
நடத்துகின்றனர
Back to top