புது வரவு » படைப்புகள்



Avatar
தொடர்பவர்கள் : 75 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » ‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 46 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » நம்மால் முடியாதெனில் அது முடியாததாகுமா? மூடியக் கண்களுக்குப் பின்னால் தானே தினம் பல வண்ணக் கனவுகளை காண்கிறோம்?

Avatar
தொடர்பவர்கள் : 257 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » வாழ்க்கையில் வேதனையைத் தருவது எது என்ற கேள்விக்கு நாம் செய்யாமல் விட்ட சில செயல்கள் என்ற விடை தரும் இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதில் எத்தனையோ தவறுகள் நாமும் தினசரி செய்கிறோம். அதற்குக் காரணமாக ஆங்கிலத்தில் "பிசி" என்ற வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்திரு
 
Avatar
தொடர்பவர்கள் : 184 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » பள்ளிக்கு பள்ளி இடத்திற்கு அலையும் அப்பனுக்கு அது தான் எதிர்நீச்சல்...! பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தால் எதிர்நீச்சல்...!! நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன ?

Avatar
தொடர்பவர்கள் : 456 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய் ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே  ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.' தனிச் சிறப்புடையதமிழ் மாதங்களுல்  மாதவ மாதம் எனப்படும் வ

விளம்பரம்

 
Avatar
தொடர்பவர்கள் : 83 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » Astrology மாதா பிதா குரு சனி! “என்ன சார் குழப்பம்? மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுதானே சொல்லுவார்கள்?” “ஜோதிடம் கற்றுக்கொள்ளும் நமக்கு மாதா பிதா குரு சனி என்பதுதான் பாடம்” “எப்படி?” “நமக்கு மாதா என்பது சந்திரனையும், பிதா என்பது சூரியனையும் குறிக்கும். சந்திரன்
   

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 17 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » கேட்ட மாத்திரத்தில் ஓட வைக்கும் கர்னாடக இசையை” [ எழுத்தாளர் விந்தன் ] இன்று “சொந்தம்” கொண்டாடும் பிராமணர்கள் இசைத்துறையில் நுழைந்தது மிகப் பிற்காலத்திலேயே என்பதை வேர்ச்சொல்லியல் அறிஞர் ப.அருளி அவர்கள் பின்வருமாறு விளக்குவார்.

Avatar
தொடர்பவர்கள் : 96 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » மாலையில் மல்லிகை மனதினை மயக்கிட சேலையில் உன் முகம் சேர்த்ததே அழகினை !... ஏழை என் வாசலில் ஏற்றிய விளக்கினால் நாளை இவ்வுலகினில் நலன் பல பெற்றிடுவேன் தோளிலே சுமக்கவோ தோகை மயிலாளே !... காதலால்  சலங்கைகள் காட்டிடும் இன்பம் பொங்க தேன் சுவை அமுதோ
 
Avatar
தொடர்பவர்கள் : 142 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நொச்சியை வளர்க்க பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. ஆறு, ஓடை, காடுகளில் கிடைக்கும் நொச்சிச் செடிகளை பெயர்த்தெடுத்து வந்து வளர்க்கலாம். நகரங்களில் வசிப்பவர்கள் நொச்சி வளர்க்க விரும்பினால், அருகிலிருக்கும் வனத்துறை அல்லது தோட்டக்கலைத்துறை
 
Avatar
தொடர்பவர்கள் : 49 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » சந்தித்தவையும், சிந்தித்தவையும்... (by yaanan(யாணன்))பலரும் சொன்னார்கள். நான் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஓரு நாள் காண நேர்ந்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன். . அந்தக் கடையில் காபி அருந்துவதில் அப்படி ஒரு ஆனந்தம் பெறுகிறார்கள்,பயணிகள். சென்னையில் இருந்து விழுப்

Back to top