இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
ஜேகே
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
“இண்டைக்கு சிவலிங்கம் மாட்டன் எண்டுவான் .. நாளைக்கு கனகநாயகம் கள்ளன் மாட்டன் எண்டுவான் … பே எண்டு கேட்டுக்கொண்டு வரும் இந்த சனியன்”
ரிம் இன்னமும் கொஞ்சம் வலப்பக்கம் சாய்ந்திருந்தது போல தெரிந்தது. ஸ்பானரால் நட்டை இறுக்கி இலேசாக்கி கூர்மையாக நேர் பார்த்தார்.
“
விளம்பரம்
தொடர்பவர்கள் : 24
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை. இந்த சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதொருபுறம் இருக்க அதிர்ஷ்டம் என்றால் என்ன?
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
“இந்த ஊரில எப்பிடிப்பட்ட ஆக்கள் இருக்கிறினம்?”
“இந்தா .. இந்த கிழக்கு திசை பக்கம் போனா சபாநாயகத்தாரிண்ட வீடு வரும், மேற்கே போனி எண்டால் சிவலிங்கத்தார் இருப்பார்.. விட்டிட்டு வடக்க போனா இரண்டு பேர்ல ஒருத்தர் இருப்பார் .. எந்த திசையிலயும் போலாம் .. ஆனா எல்லாருமே
தொடர்பவர்கள் : 24
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
இன்று தென்னிந்திய அச்சு/கலைத்துறையின் வசீகரத்திலும் பிரமாண்டத்திலும் ஈர்க்கப்படிருப்பவர்களை திரும்பிப் பார்க்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்க்கு நிகராய் அதையும் தாண்டி நம்மால் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தருணங்கள் இவை.
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு உலக மகா மொக்கை படம் ஒன்றை, இளையராஜா, ராதா என்ற இருவரின் இளமையை நம்பி எடுத்து ஓட்டினார் பாரதிராஜா. அதிலே இந்த வெங்காய சீன் வருகிறது. இதை இன்றைக்கு கொடுக்கவென யூடியூபில் தேடினேன். கிடைக்கவில்லை. அடிச்சேன் பாரு ஒரு டெலிபோன் நம்ம மன்மதகுஞ்ச
தொடர்பவர்கள் : 24
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
இயற்கையின் சீற்றத்துக்கு ஈடுகொடுத்து சாதனை படைக்க முடிந்த மனிதனால் சக மனிதர்களின் மன வக்கிரங்களுக்கு முன் எதுவும் செய்யமுடியாத நிலை.
உழைப்பின் வலியறியாத வாலிப வயதுகளில் விளையாடிக்கொண்டிருக்கும் நம்மவர்களின் கவனத்தை ஆக்கபூர்வமான விடையங்களில் திருப்பவேண்டியதன் அவ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
வன்னியில் மாயவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் இருக்கும் ஊர் அது. 1996ம் ஆண்டு கிளிநொச்சி அடிபாட்டு சமயம் நாங்கள் அங்கே இடம்பெயர்ந்திருந்தோம். அவசரமாக வட்டக்கச்சியில் இருந்து ஓடிப்போய் யாரென்றே சரியாக தெரியாத ஒருவீட்டில் அன்றைக்கு அட
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எத
தொடர்பவர்கள் : 42
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
இலங்கை »
எது எமக்கு வரும் என்பதும் இந்த காதலி மாட்டார் போல சின்ன வயதில் இருந்தே டிமிக்கி காட்டிக்கொண்டிருந்தது. கம்பவாரிதியை ரசிக்கும்போதெல்லாம் பேசாமல் கலைப்பீடத்தில் நுழைந்து தமிழிலக்கியம் கலக்கவேண்டும் என்று ஆசை வரும். வீட்டில் கூட சொல்லியிருக்கிறேன். சண்முகநாதன் மிஸ் ப