இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
abdulbasith2
தொடர்பவர்கள் : 170
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம் அண்ணே வணக்கம்ணே! மொதல்ல சுக்கிரன் 1,2 பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்த்தோம்.அடுத்து சுக்கிரன் 3,7,10 பாவங்களில் சுக்கிரன் நின்ற பலனை பார்த்தோம். பிறவு முந்தா நேத்திக்கு வரைக்கும் சுக்கிரன் 9 ஆம் பாவத்துல
விளம்பரம்
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருமோகூர் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன், ஓடி வரு
தொடர்பவர்கள் : 96
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பட்டுப் போன்ற மேனியைப்
பார்த்து ரசிக்கும் கண்களுக்கு
கட்டுப் பாடு போட்ட உடை இன்று
கைநழுவிப் போனதெங்கே !..........
கட்டம் போட்டுத் தைப்பதும்
கவர்ச்சியாக நடப்பதும்
திட்டம் போடா இச் செயலாலும்
திணறுது எங்கள் கலாச்சாரம்
உச்சக் கட்ட நாகரீகம் இதன்
உள்
தொடர்பவர்கள் : 220
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
"உன் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, தமிழனல்லவா. உன் உடல் பொருள் ஆவியைத் தமிழுக்கும், தமிழற்கும் கொடுப்பது முறையல்லவா ரசினிகாந்.
வெங்காலூர் (பெங்களூர்) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற் பெயருடன் தெ
விளம்பரம்
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கையின் பொக்கிஷங்களாக போற்றத்தக்கவை.... சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
குடை … ஆளுக்கு ஆள் வித விதமாக பயன்படுத்தப்படும் . பணக்காரனுக்கு குடை பிடிக்க பணியாள் உண்டு. மழை பெய்தால் பணியாளர் மழையில் நனைந்து கொண்டு எஜமானர் நனையாமல் குடை பிடிப்பார்.. அத்தனை எஜமான விசுவாசம் . எத்தனைபேர் மழையில் நனைந்தாலும் செல்வந்தர்கள் குடையின் கீழ் யாரும் ஒ
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மானஸ ஸஞ்சரரே - ப்ரஹ்மணி மானஸ ஸஞ்சரரே
மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில் மனமே சஞ்சரிப்பாய்!
உன் பயணம் தொடங்கட்டும்.
மதசிகி பின்ச்சாலங்க்ருதசிகுரே மஹனீய கபோல விஜிதமுகுரே
மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி
உன்னால
தொடர்பவர்கள் : 186
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
இன்று அனைவர் கையிலும் மொபைல் உள்ளது . மொபைல் வாங்குவதை விட கஷ்டமான காரியம் அதுக்கு தீனி (RECHARGE) போடுவது . மாதா மாதாம் SMS BOOSTER, RATE CUTTEER வேறு போடவேண்டும் . GPRS பயன்படுத்த தனி BOOSTER போடவேண்டும் . உங்கள் கஷ்டத்தில் கொஞ்சம் பங்க்கு போட்டு கொள்ள வந்து
விளம்பரம்
தொடர்பவர்கள் : 197
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நீ அமர்ந்திருந்த இடத்தில்கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொள்வது...
நீ முகம் பார்த்த கண்ணாடியில்முகம் பார்ப்பது...!
நீ சீவிய சீப்பை எடுத்துஎன் தலைசீவுவது...!
நீ வளர்த்த பூச்செடிகளுக்குநீர்விட்டுப் பார்ப்பது..!
கன்னிக்கடிதம் முதல் கடைசி கடிதம்வரைதிர
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
வெளிநாடு வாழும் தமிழ் குடும்பங்கள் அதிலும் குறிப்பாக அங்கில மொழி பேசும் நாடுகளில் தங்களது குடும்பத்திற்குள் ஆங்கில மொழியையே பேசுகின்றனர் .அதனால் அவர்களின் வாரிசுகள் தமிழ் மொழியை அறியாமல் போகும் பரிதாப நிலை. ஆங்கில மொழியை பயிற்று மொழியாக உள்ள பள்ளிக்கூடங்களில் ஆங்க
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
குறும்படங்கள்
குறும்படங்கள்
உள்ளத்தில் நிறைவைத் தந்து மனதில் பதிந்துவிடுகின்றன
குறைந்த
மணித்துளிகளில் சொல்லிவிடும் குறும்படங்களின் கருத்துகள்
விறுவிறுப்பானவையாக அமைந்துவிடுகின்றது. குறும்படங்கள் காட்சிகள் சிறப்பாக
தரப்பட்டுகின்றது
தொடர்பவர்கள் : 142
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சிலர் கற்பனையாக ஒரு கருவை வைத்து நிறைவான நல்ல கட்டுரையும், உயர்ந்த கவிதையும் தருவார்கள். இதுவும் தொடரும் காலத்தில் ஒளி வீசுகின்றதுசேவை செய்தவர்களின் உண்மை நிகழ்வுகள் சிறிதும் கலப்படமற்று சிறப்பானதாக தரப்பட்டது சரித்திரமாகி விடுகிறது.நமக்காக எழுதி வைத்த தினக் கு
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
திருவானைக்காவல் -ஒரு தீவு முழுவதையுமே வளைத்து மாபெரும் ஆலயமாக கட்டப்பட பெருமை வாய்ந்த திருத்தலம் ...
பக்த
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலா