இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
eelamaran
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன், 2 ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொள்வோம் என லட்சுமிராய் பகிரங்கமாக அறிவித்துள்ளார். தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருப்பவர் லட்சுமிராய்.
விளம்பரம்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவி சந்தைக்கு சென்ற போது அந்நிய ஆண் ஒருவர
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
கள்ளக்காதலியை கொலை செய்து ஏரியில் மறைந்து வைத்த வாலிபரை 1 1/2 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
புதுவை உறுவையாறு அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி சுமதி (வயது 38). இவர்களுக்கு சிவமணி (14) என்ற மகன் உள்ளான். இதற்கிடையே கடந்த 4 ஆண
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்த பைனான்சியர் விஜய் ஹருடன் தங்கியிருந்த பெண் முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணின் பெயர் அகிலா. இவர் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி விஜய்ஹர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் கைதாகி வரும் நிலையில், பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் உறவினரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் இதில் தொடர்பு கொண்டிருப்பதாக மும்பை போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
விளம்பரம்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஐபிஎல் சூதாட்ட விவகாரம் கிரிக்கெட் உலகில் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. இதுவரை இந்த விவகாரத்தில் ஸ்ரீசாந்த் உள்பட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி துவக்க வீரர் ஒருவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அந்த வீரர
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 50 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கிறது. இதில் பட்டிகோலா பகுதியில் கட்டப்பட்ட 4 ஆயிரம் வீடுகள் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், இலங்கை மந்திரியுமான பசில் ராஜபக்சே கலந்து கொண்டார்.
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
உங்களுடையது ஆண்ட்ராய்ட் போனா ? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவு இறக்கிக் கொள்கிறீர்களா? சிறிது கவனமாக இருங்கள்.
ஏனென்றால் பேட் நியுஸ் என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருக்கின்றன. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இந்த நிலையில் 22.05.2013 புதன்கிழமை இரவு 50க்கும் மேற்பட்ட போலீசார் மன்றத்தை சுற்றி வளைத்தனர். உள்ளே மது அருந்தியதாகவும், மது அருந்தும் கூடம் அனுமதியின்றி வைத்திருந்தாகவும் 41 பேரை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருமே மத்திய மாநில அரசு ஊழியர்கள், வழக்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
அட்டக்கத்தி' படத்தில் 'நடுக்கடலில் கப்பலை இறங்கி தள்ள முடியுமா? என்ற பாடலை பாடி பிரபலமடைந்த பாடகர் கானா பாலா.
இதனையடுத்து இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து அமைந்தன. தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன.
விளம்பரம்
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நடிகை வீணா மாலிக் ‘ஜிந்தகி 50–50’ என்ற படத்தில் விபசார அழகியாக நடிக்கிறார். இந்த நிலையில் விபசார தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் ஒருநாள் பொழுதை கழிக்க நடிகை வீணா மாலிக் விரும்பினார். அதன்படி அவர் நேற்று ஆசியாவில் 2–வது மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியான காமதிபுரா என
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 4 அங்குல அளவு மற்றும் 480 x 8
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 4 வீரர்கள் கைதாகிறார்கள்6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்களை ஸ்பாட் ப
தொடர்பவர்கள் : 153
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை வைத்துக் கொள்ளலாம்… மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஆட்களை வைத்துக் கொள்ள முடியுமா… முடியும் என்கிறார் தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்னும் உச்சத்திலிருக்கும் அணில் கடிச்ச பழம் நயன்!