haseem




விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 193 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இனி ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இதுபற்றி தமன்னா அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் என் படங்கள் ஓடாமல் போனால் வருத்தப்படுவேன். இப்போது அது இல்லை. ஒரு படத்தை முடித்ததும் அதை மறந்துவிட்டு அடுத்த படத்துக

Avatar
தொடர்பவர்கள் : 241 தொடர்க தொடர்பு கொள்ள தடை தொ.நுட்பம் » அண்மையில் புதிதாக கணனி வாங்கியுள்ளீர்கள் எனில் அதில் விண்டோஸ் 8 நிறுவப்பட்டிருக்கலாம். இப்பதிவில் விண்டோஸ் 8 இல் கொண்டுவரப்பட்டிருக்கும் சில மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விண்டோஸ் 8 ஐ சுலபமாக பயன்படுத்துவதற்கு எப்படி என்பதற்கான 8 டிப்ஸ்கள் இவை.
  

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 213 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » தூக்கமின்றி இசையமைப்பது கடினமாகவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நிறைய ஓய்வு தேவைப்படுகிறது. காரணம், இந்தியா மட்டுமின்றி,
  
Avatar
தொடர்பவர்கள் : 241 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » “குள்ளநரி கூட்டம்”, “பீட்சா” போன்ற தமிழ் படங்களிலும், மலையாளத்தில் கணிசமான அளவு  படங்களிலும்  நடித்து விட்டார் ரம்யா நம்பீசன். மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும் திகழ்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல், இவருக்கு பாடவும் தெரியும். மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடல்கள் பாட

Avatar
தொடர்பவர்கள் : 241 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » கொடுங்கையூர் சுசிலா நகரைச் சேர்ந்தவர் ஜம்பு (வயது 24). கொருக்குப்பேட்டையில் உள்ள இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாய்ரா பானு (22). இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மினி (3), ஹரிஸ் (1 1/2வயது) ஆகிய 2


விளம்பரம்

   
Avatar
தொடர்பவர்கள் : 241 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்திபுரத்தை சேர

Avatar
தொடர்பவர்கள் : 153 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » எகிப்தைச் சேர்ந்த நபரொருவர் தேனிலவில் மனைவியுடன் இன்பமாக இருந்ததை படம் பிடித்து நூற்றுக்கணக்கான பிரதிகளை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபரின் மனைவி சந்தைக்கு சென்ற போது அந்நிய ஆண் ஒருவர

Avatar
தொடர்பவர்கள் : 213 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » யாழ்ப்பாணம் வலிகாமத்தில் இராணுத்தால் காணிகள் சுவீகரிக்கப்படவில்லை. அரசாங்கத்தால் தான் சுவீகரிப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகள் சபை