இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
kumar4362
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்....
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.
சோமப்பிரதோஷமும், ச
விளம்பரம்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'
தனிச் சிறப்புடையதமிழ் மாதங்களுல் மாதவ மாதம் எனப்படும் வ
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருமோகூர் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன், ஓடி வரு
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கையின் பொக்கிஷங்களாக போற்றத்தக்கவை.... சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மானஸ ஸஞ்சரரே - ப்ரஹ்மணி மானஸ ஸஞ்சரரே
மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில் மனமே சஞ்சரிப்பாய்!
உன் பயணம் தொடங்கட்டும்.
மதசிகி பின்ச்சாலங்க்ருதசிகுரே மஹனீய கபோல விஜிதமுகுரே
மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி
உன்னால
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
திருவானைக்காவல் -ஒரு தீவு முழுவதையுமே வளைத்து மாபெரும் ஆலயமாக கட்டப்பட பெருமை வாய்ந்த திருத்தலம் ...
பக்த
விளம்பரம்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தாவரம்தா வரம்தா பிருந்தாவனம்தா வனம்தா
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவாபெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா
என்ன செய்ய நானும் தோல்பாவைதான்உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல்பாவைதான்
ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜ
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.
நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
அழகு கொஞ்சும் தெய்வ காவியம்
கோடையில் மழைவரும் வசந்த காலம் வந்ததோ
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
சிவலிங்கத்தைச்சூழ்ந்திருக்கும் ரிஷிகளாக
சிவாலயத்தை தரிக்கவைக்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.
நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே.
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது சித்திரைத் திரு
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
துணை புரிவாய் துணைபுரிவாய் சந்தோஷிமாதா
தூயவளே நாயகியே ஸந்தோஷிமாதா
எண்ணமெல்லாம் நிறைவேற இனிதருள்வாயே
இகலோக நாயகியே சந்தோஷிமாதா
முழுமுதற் பரம்பொருளான கணபதி பூலோகத்திற்கு தன் இருமனைவியரான சித்தி, புத்தியுடனும் குமாரர்களான லாப
விளம்பரம்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மஹா விஷ்ணுவின் அவதாரமாகத்திகழ்பவர் ஸ்ரீராமானுஜர்.
ராமானுஜரின் பெற்றோரது தவத்தையும், வேண்டுதல்களையும் ஏற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளே, ‘ராமானுஜனாக அவதரிப்பேன்’ என்று உரைத்த வண்ணமே ராமானுஜர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடக லக்னம்,
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தில் . வெள்ளத்தில் தவித்த மக்களை காப்பாற்ற திருமால் ஓடோடி வந்தார்.
காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ஏதோவொன்று
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
-- திருநீற்றுப்பதிகம் - மதுரைக்கோவிலில் மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் இத
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருப்பட்டூர்
திருச்சிக்கு அருகிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் திருத்தலத்திற்குச் சென்றிருந்தோம். சிறுகனூர் என்று வழி கேட்க வேண்டுமாம்.
ராஜ கோபுரத்திலிருந்து முன்னூறு அடி தூரத்தில் ஏழு நிலைகளைக் கடந்து சூரிய வெளிச்சம் கிடைக்கும் அதிசய அமைப்பில், தஞ்சைக் கோவிலுக்கு ம
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய/
தநதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா//
குபேர மந்திரத்தை வடக்கு முகம் நோக்கி அமர்ந்து
1008 முறை ஜபம் செய்ய வேண்டும்.
ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/
ஸ மே காமாந் காமகாமாய மஹயம்
தொடர்பவர்கள் : 457
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
செல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார்.
அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும்.
மஹாப