madrasminnal



Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » 70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர் வேலையில்லாத சாப்ட்வேர் இன்ஜினியர், தங்கையின் கல்யாணத்துக்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள்

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில்

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » 2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா »    பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’.இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » டைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலம

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » சென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்டும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » ஃபோரம் மால் வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிரு

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய ப

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா » ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் »  தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூ

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய்

Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா »  இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை NH4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை தான் கதைக்கு களன். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு, கதை திரைக்கதையில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கி வந்திருக்கும் இந்த படம் ஒர

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 382 தொடர்க தொடர்பு கொள்ள தடை சினிமா »  கெளரவக் கொலைகள் அதிலும் காதலுக்காக செய்யப்படும் கொலைகள் புதிதல்ல. ஜாதி எனும் அழுக்கு மனித மனங்களில் படர ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறது. தீண்டாமை ஒழிப்பு, அது இது என்று ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் தீண்டாமையும், ஜாதியும்  இந்தக் காலத்த