ndpfront



Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை இலங்கை » தனது சொந்தநாட்டு மக்களின் வாழ்விற்கும், வாழ்வின் ஆதாரமான இயற்கைக்கும் அழிவு செய்து வரும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிற்கு எதிராக போராடும் ஏழை எளிய மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு, இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றும் என்பது கடைந்தெடுத்த பொய்.

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » அண்ணே, நம்பவே முடியவில்லை. சிவப்புக்கொடி சடசடத்து பறக்குது. அண்ணனும், அண்ணனின் பாசக்கார பயலுகளும் சிவப்புச்சட்டை, சிவப்பு காற்சட்டை போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைத்தனமா திரியிறீங்க. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சிங்கம் மாதிரி போறீங்க. அண்ணே நீங்க எதையும் ஒரு குறை வி

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » பங்களாதேஷ் மக்களுக்கு ஏற்பட்ட நிலமை நாளை எங்கள் மக்களுக்கு..! அன்னிய முதலீடு, எமது மண்ணில் வேகமாக வளர்ந்து வருகின்றது. அதற்காக மகிந்த சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் கூட்டு சேர்ந்து ஒரு இன அழிப்பையே நடாத்தி முடித்துள்ளார்கள் இந்த உலக நாடுகள். இன்று அன்னிய தேசத்திற்கு

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » சொந்த பிழைப்புக்காகவும், சொகுசு வாழ்வுக்காகவும் மகிந்த சர்வாதிகாரியுடன் ஒட்டிக் கொண்டு இருக்கும் இவர்கள், மக்கள் நலன் சார்ந்து செயற்படுவார்கள் என நம்புவது மக்களின் முட்டாள்தனமே. விரைவில் வர இருக்கின்ற தேர்தலில் ஓட்டு வாங்க இந்தப் புதுக்கதை, மகிந்தாவிடம் பதவி சுகங்

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » இன்று வரை தெற்கு ஆபிரிக்காவின் பொருளாதாரத்திற்கும், அரசியல் அதிகாரத்திற்கும் கம்யுனிஸ்ட்டுக்களால் ஆபத்து வராமல் பாதுகாத்ததில் மார்க்கிறட் தச்சரின் பங்கு அளப்பரியது என்று கிளார்க் உருகுகிறார். இன்று அன்னை சோனியா, அண்ணன் கமரோன், அகில உலக நாயகன் ஒபாமா என்று காசி ஆ

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை இலங்கை » இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல் குரல்களை அச்சுறுத்தி நசுக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார்

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » பாரிஸில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கமும், இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும், முன்னிலை சோசலிசக் கட்சியும் இணைந்து பங்குபற்றியதுடன் மேதின கோசங்களை முழங்கிச் சென்றனர்.

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » லணடனில் நிகழ்ந்த மேதின ஊர்வலத்தில் சமவுரிமை இயக்கம் பங்கேற்றுக் கொண்டது. இந்த நிகழ்வு பிரித்தானிய இடதுசாரிய கட்சிகளினாலும், புலம்பெயர்ந்து வாழும் பல்லின நாட்டு கம்யூனிஸ்டுக்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. சமவுரிமை இயக்கத்தினருடன் முன்னிலை சோசலிசக் கட்சியும் ஒன்

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » படிப்படியாக நாடு முழுக்க இராணுவக் கட்டமைப்பை சிவில் சமூகத்துக்குள் திணிக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி. ஆசிரியர்களுக்கும் இராணுவப் பயிற்சி. கூலியற்ற இராணுவம் விவசாய உற்பத்தி மூலம் விவசாயிகளை நிலத்தில் இருந்து அகற்றுகின்றது. மானியமாக ஒரேவிதமா

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » வாழ்ந்த நிலமும் வளமாக்கிய மண்ணும் இராணுவப்பிடிக்குள், வாழும் உரிமைக்காய் வீதியில் இறங்கி ஆர்ப்பரிப்போம்! சிங்களம், தமிழ, முஸ்லிம் மலையகத்தமிழர் இனவாத சரித்திரம் உடைத்தெறித்து மேதினத்தில், எம் செங்கொடி ஏற்றுவோம்!

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார். “நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்க

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » தமிழ் மக்களை முதலில் இலங்கை மக்களாக மதியுங்கள். அவர்களுக்கு தேசிய இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனடிப்படையில் ஓர் குறைந்த பட்ச தீர்வையாவது வைத்து பிரச்சினையை தீர்க்க முயலுங்கள். அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தங்களின் திட்டமிட்ட சகல

விளம்பரம்


Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய அடக்குமுறைகளுக்கு எள்ளளவும் வேறுபாடின்றிய அதேவழிகளில் இன்றைய மகிந்த அரசு நம்நாட்டு மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை நசுக்கி வருகின்றது. உண்மையாக நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிரு

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » கடந்தகால மக்கள்விரோத அரசியல் சூழலை மாற்றியமைக்எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.க

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » புகைத்தலையும் மதுபானம் அருந்துவதையும் குறைப்பதன் மூலம், மின்கட்டண உயர்வை மக்கள் ஈடுசெய்ய முடியும் என்று மேன்மைமிகு இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். பாசிட்டுகள் இப்படித்தான் வக்கிரமாக மக்களைப் பார்த்து கூறமுடியும். குடும்ப ஆட்சியை நிறுவிக் கொண்டு, குடும்பச்சொத்தை பல ப

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » லலித் அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களை, கொழும்பிற்கு அழைத்து வந்து காணாமல் போனவர்களை விரைவாக தேடும்படி அரசாங்கத்தை வேண்டினார். நீங்கள் சொல்லுவது வேறு, அங்கு நிலைமை வேறு என்பதை லலித் ஊடகங்களுக்கு விளக்கினார். மனிதர்கள் தினம் தினம் யாழ்ப்பாணத்தில் கடத்தப்படுக

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை செய்திகள் » இலங்கையின் வடக்கே, யாழ். மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 6 ஆயிரத்து 381 ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவ தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1990-ம் ஆண்டில், இந்தப் பகுதிகள் இராணுவத்தின் உயர் பாதுக

Avatar
தொடர்பவர்கள் : 102 தொடர்க தொடர்பு கொள்ள தடை படைப்புகள் » ஆதவனின் பிரச்சனை, தலைவர் டெல்லியில் இருந்து இரண்டு நாளில் மத்தியகுழு சம்பந்தமாக ஒரு முடிவுடன் வருவது என்பது பற்றி பேச்சு வந்த போது கண்னன் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு குரலை தாழ்த்திக் கொண்டு கண்ணை சிமிட்டிக் கொண்டு சொன்னான், தலைவர் டெல்லிக்கு போகவில்லை