இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
pranavkrishna
தொடர்பவர்கள் : 125
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நெட்டில் உலவி கொண்டிருந்தபோது அதனை படிக்க நேர்ந்தது. யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற லிங்கை க்ளிக் பண்ணவும்.
குளிர் சாதனப் பெட்டிக்குள்
வேர்த்து விறுவிறுத்து
பீர் பாட்டில் !
அம்மா சூடு போட்டதில்
பெயர் தான் அழிந்துபோனது
தழும்பில் அவள் ஞாபகம் !
விளம்பரம்
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது.
ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீபள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் மிகச்சிறப்பாக நடைபெறும்திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷ
விளம்பரம்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
”நம;ஸமஸ்த பூதா நாமாதி பூதாய பூப்ருதே
அநேக ரூப ரூபாய விஷ்ணவே பிரப்ஹ விஷ்ணவே”
எல்லா பூதங்களின் உற்பத்திக்கும் ஆதி பூதமாகவும் அநேக ரூபமாக அவதாரம் எடுத்தவருமான பரபிரம்ம ஸ்வரூபியான நாராயணணை நமஸ்கரிக்கிறேன் என விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வணங்கப்படுப
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அன்பிற்கினிய வலைச்சர நட்புள்ளங்களுக்கு வணக்கம்.
இந்த வார ஆசிரியப் பணிக்கு அழைப்பு விடுத்த மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு என்னை இங்கு பலமுறை அறிமுகம் செய்த தோழ, தோழியருக்கு என் பாசமிகு நன்றி.
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம் சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்
தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எரித்த கருணா லிங்கம்
ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம் நாளும் வணங்கும் சத
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானதில் அபயமென்றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு
ஆதிரை ஆலமர் ஆரணா!
மதிநிறைந்த நன்னாளாம மார்கழித்திங்கள் முழு நிலவு நன்னாளில் உற்சவமாகக் கொண்டாடப்படும் திரு நாளாகத் திருவாதிரை திகழ்கிறது.....
சிவனது
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தெய்வத் திருமணங்கள் இந்தப் பூவுலகில் நிச்சயிக்கப்பட்டு, வானவர் புகழ, மானிடர் மகிழ நடந்தேறி ஆனந்தம் அளிப்பன...
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிமீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள்.
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து -``தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள்,
ஐ.க்யூ. எனப்படும் கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக உள்ளனர்''
அப்பாவின் கைப்பிடித்து நடக்கும் அனுபவம்,
கோ
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மாஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் ராக்ஷஸாந்தகம்'
என்றபடி, எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் இருந்துகொண்டு ராம நாம சிரவணம்
செய்பவரானவரும் அசாத்தியமான சாதனைகளைப
தொடர்பவர்கள் : 125
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
Google Translate என்பது மொழி பெயர்ப்புக்காக கூகுளே வழங்கும் சேவையாகும்
இங்கே சென்று tamil speaking peoples are indians என்று கொடுத்தால், தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல என்று மொழி பெயர்க்கிறது.
ஏற்கனவே மனசாலி தளம் "don't see idiots movie" என்பதை விஜ
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
வேழம் என்ற கொடி ஏழுடைச்
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
துணைப் பதங்கள் தொழு வாம்
ஈரேழு உலகங்களையும் ரட்சிக்கும் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மஹேந்திரி, சாமுண்டி என்று அழைக்கப்படும்
சப்த மாதர்களின் ஒன்ற
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது
“ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள்.
ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர்
விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான்.
ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான்.
பிரணவம் எனும் “ஓம்” மனிதனின்
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு ஸ்ரீ லட்சுமி குபேர பூஜை. செல்வம் பெருக வழி வகுக்கும் அருமையான எளிமையான பூஜையாகும்.
குறையாத செல்வம் தரும் குபேர காயத்ரி
ஓம் யக்ஷராஜாய வித்மஹ
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
அம
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில்பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும்காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!’
திருநாவுக்கரசரின் திருப்பாட்டு நடராஜரைஅழகாக நெ
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும்
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
‘ தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்திர கோச மங்கை ஊர்.. . .’ ---திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்கேட்டுப் பெறுகிறார். மணிவாசகர்
தொடர்பவர்கள் : 463
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும் உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் , தெளிவும் ,தைரியமும் அளிக்கு