இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
premnath
விளம்பரம்
தொடர்பவர்கள் : 90
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
பல்பு
முந்தியெல்லாம் படைப்புகளை எழுதி காசு குடுத்து கவரிலோ போஸ்ட் கார்டிலோ எழுதிப் போட்டா 'வருந்துகிறோம்' அப்படின்னு காசு குடுத்து கவர் வாங்கி திருப்பி அனுப்புவாங்க. இப்போதெல்லாம், நாமளும் ஈமெயிலுல அனுப்புறோம். ஆனா, வருந்துகிறோம் அப்படின்னு கூட பதில் ஈமெயில்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 193
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
இது மட்டுமா ..நீங்கள் புலிகள் மேல் உள்ள வெறுப்பால் தமிழர்களை அல்லவா பிரிக்கிறீர்கள் என எங்கள் மீது வெறும் பழியை போடுகிறீர்களே யார் சொன்னது நாம் புலிகள் மேல் வெறுப்பு என்று..? ஒரு நடுநிலைமையான ஊடகம் என்ற வகையில் நாம் யாரது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டவர்க
விளம்பரம்
தொடர்பவர்கள் : 170
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
பல்லவியில்லாமல் பாடுகிறேன்
பாதையில்லாமல் ஓடுகிறேன்
ஊமைக்காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக...!
இவ்வளவுதான் இந்த பாடலின் வரிகள். ஆனால் இசையையும் எஸ்.பி.பியின் குரலையும் (ஹம்மிங்க்,ஆலாபனைகள்)
தொடர்பவர்கள் : 51
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதனை சுற்றியுள்ள சுமார் 52 கிராமங்கள் முற்றிலும் நீரில
தொடர்பவர்கள் : 237
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நடப்பு சம்பியனும் வெளியே.. கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடிய மற்ற அணியான நியூ சீலாந்தும் வெளியே.
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலங்கையை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல, இவ்விரு டஸ்மன் நீரிணை சகோதரர்களையும் ஒரேயடியாக இங்கிலாந்
தொடர்பவர்கள் : 79
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
தொ.நுட்பம் »
தமிழில் , சமூக ஊடகங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவர்களில் இருக்கும் முக்கியமான நான்கு பிரிவினர்
1. கருத்து வணிகர்கள்
தமிழ் வலைப்பதிவுகளில் தீவிரமாக இயங்கிய / இயங்கிக் கொண்டு இருக்கும் நபர்கள் இன்னொரு புரமொஷனால் தளமாகக
தொடர்பவர்கள் : 163
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
பரிசுத்தமான
மனிதர் கக்கன்.
பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில்
உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப்
பொதுவாழ்வில் ஈடுபட்ட வர்.
கக்கன் ஜூன் 18, 1908 ல், மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழ
தொடர்பவர்கள் : 213
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
சென்னை மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்க முக்கிய ஸ்டேஜ்களில் டிக்கெட் பரிசோதகர்கள் நின்று சோதனை செய்து வருகிறார்கள். இதற்காக கூடுதல் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.