இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
veeduthirumbal
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
"வணக்கம் அண்ணா''
அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.
காரணம்
சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 203
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
நான், நாணா மற்றும் அவள்... என்ற கதையை மீள்பதிவு செய்கிறேன். சமீப காலமாக அரசியல் பதிவுகள் மற்றும் மொக்கை பதிவுகளில் காலத்தை கழித்ததால் இது போன்ற பதிவுகள் அதிகம் எழுதமுடியவில்லை. ஆகவே வெள்ளோட்டமாக இரண்டு வருடம் முன்பு எழுதிய இந்த சிறுகதையை சில திருத்தங்களுடன் மீள்பத
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மாநெல்லூரில் ஒரு மஞ்சிப்
பொழுது!
மாநெல்லூர் ஆந்திர எல்லையோரம்
சத்தியவேடு அருகே உள்ள ஒரு பெரிய கிராமம். இங்கேதான் எனது தாத்தா சிவஸ்ரீ சுப்ரமண்ய
குருக்கள் சுமார் எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்தார். எங்களது பூர்வீகம் ஆரணி அருகே உள்ள
அகரம் கிராமம்.
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஸ்ரீசாந்த் கைதானதுமே, "மற்ற விளையாட்டு வீரர்கள் எல்லாம் யோக்கியமா? மற்ற திருடர்கள் சிக்கிகொள்ளவில்லையே" என்று அங்கலாய்க்கிறார்கள். "ஸ்ரீசாந்தாவது சிக்கினாரே" என்று ஆறுதல் அடையாமல். இது இந்தியர்களின் மனநிலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவன
தொடர்பவர்கள் : 51
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
செய்திகள் »
நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்க்கு காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திருமோகூர் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன், ஓடி வரு
விளம்பரம்
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட இயற்கையின் பொக்கிஷங்களாக போற்றத்தக்கவை.... சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சீமானும், அய்யா ராமதாசும் திராவிட எதிர்ப்பு அரசியலை மேற்கொண்டபோது - அது தமிழர்களுக்கான நலன் என்பதால் அவர்களை ஆதரித்தோம். அவர்களை ஆதரித்து எழுதவும் செய்தோம். ராமதாசுவின் திராவிட எதிர்ப்பு அரசியலை கொண்டு, சாதீய அரசியலை முன்னெடுத்ததில் தமிழர் நலன் என்கிற உயரிய சிந்தன
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
மானஸ ஸஞ்சரரே - ப்ரஹ்மணி மானஸ ஸஞ்சரரே
மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில் மனமே சஞ்சரிப்பாய்!
உன் பயணம் தொடங்கட்டும்.
மதசிகி பின்ச்சாலங்க்ருதசிகுரே மஹனீய கபோல விஜிதமுகுரே
மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி
உன்னால
தொடர்பவர்கள் : 262
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
எண்பதுகளின் காலம் சிறப்பான ஒன்றா, மோசமான ஒன்றா என்ற நீயா நானா விவாதம் மிக சுவாரஸ்யம். பொதுவாய் " அந்த காலத்திலே" என ஆரம்பித்து அப்போது தான் வாழ்க்கை மிக அற்புதமாய் இருந்ததை சொல்வது தான் வழக்கம். ஆனால் அந்த காலம் எத்தனை மோசமானது என்று பேசியோர் சொன்ன பல விஷயங்கள்
விளம்பரம்
தொடர்பவர்கள் : 187
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
காந்தியடிகளின் நினைவு தினத்தை காங்கிரஸ்காரர்களும், காந்தியவாதிகளும் கூட மறந்தாலும் மறப்பார்கள் - ஆனால் பெரியார் பக்தர்கள் மறக்கவே மாட்டார்கள். காந்தி மீதான பக்தியா? நிச்சயம் கிடையாது. காந்தியாரும், பெரியாரும் இரு துருவங்கள் ஆயிற்றே. அப்படி இருக்க பெரியார் பக்தர்கள
தொடர்பவர்கள் : 456
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரு மாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
திருவானைக்காவல் -ஒரு தீவு முழுவதையுமே வளைத்து மாபெரும் ஆலயமாக கட்டப்பட பெருமை வாய்ந்த திருத்தலம் ...
பக்த
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலா
தொடர்பவர்கள் : 262
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
சினிமா »
தங்க மீன்கள் - கற்றது தமிழ் இயக்குனர் ராமின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் - கெளதம் மேனன் தயாரிப்பு- இசை - யுவன் சங்கர் ராஜா- பாடல்கள்- நா முத்து குமார்.
2011-ல் ஷூட்டிங் முழுதும் முடித்து விட்டாலும் - பல காரணங்களால் தாமதமாகி, சமீபத்தில் பாடல்க
தொடர்பவர்கள் : 134
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16
சென்ற வாரம் இரட்டைக் கிளவியும் ஒருபொருட் பன்மொழியும்
பார்த்தோம். நிறைய பேர் நிறைவான விமர்சனங்களை தந்துள்ளீர்கள்.இந்த பகுதியில் இலக்கிய
சுவையில் காளமேகப் புலவரின் சிலேடை பாட்டுக்களை படித்து ரசித்து இருப