இன்ட்லியில் புதிய மாற்றங்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 31-9-2011 காலைக்குள் அவை நிறைவடையும். மாற்றங்கள் குறித்த அறிவிப்பு பின்பு வெளியாகும்.
velang
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
அனைவருக்கும வணக்கம்...கம்ப்யூட்டரைத் துறந்து, தொலைபேசியை சற்று மறந்து இரண்டு நாட்கள் ஊர்சுற்றி வரலாம் என்ற உத்தேசத்துடன் திருச்சி வந்து அதிலும் ஸ்ரீரங்கத்தில் சிவபெருமானின் வாகனத்தைப் பெயராகக் கொண்டவரின் இல்லத்தில் இருந்த என்னை காலை தொலைபேசியில் பேசி மீண்டும் வல
விளம்பரம்
தொடர்பவர்கள் : 282
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
நகைச்சுவை »
தண்ணீர் குடித்தால் தலைவலி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீரும்..
நல்ல காற்று நலமான வாழ்வுக்கு அடிப்படையானது
அளவான உணவே நோயற்ற வாழ்வு
அதிகாலைப் பரிதியின் ஒளி உடலுக்கு நல்லது.
நம் மனம் நினைப்பதை உடல் செய்ய உடற்பயிற்சி தேவை!
ஓய்வு மனித இயந்திரத்தை புத்துண
விளம்பரம்
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகா என்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம் ஒரு பக்கம் ஓவியமும், மறுபக்கம் கி.வா.ஜ. அவர்களின் அழகுத் தமி
விளம்பரம்
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
காதல்! ஒரு தென்றல் போல... அநேகமாக எல்லார் வாழ்விலும் காதல் அல்லது காதல் போன்றொரு உணர்வு ஒரு முறை கடந்து சென்றிருக்கும் என்பது நி்ச்சயம். அதென்னமோ தெரியவி்ல்லை... காதல் வந்தாலே கூடவே கவிதையும் வந்து விடுகிறது. காதலிக்கிற நபர்கள் ஒன்று கவிதை எழுதுகிறார்கள். அல்லத
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வின்ஸ்டன் சர்ச்சில்
சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill) என்பது அவருடைய நீளமான பெயர். 1874ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னைக்கும், பிரிட்டிஷ்காரரான தந்தைக்கும் பிறந்தவர். இரண்டாம் உ
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சனிக்கிழமை காலை அலுவலகத்தில் இருந்தபோது சீனுவிடமிருந்து போன். ‘‘வாத்யாரே... ‘சினிமா சினிமா’ தளத்துல எழுதற ஹாலிவுட் ராஜ் சென்னைக்கு வந்திருக்காரு. ஈவ்னிங் நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். ‘‘ரைட்டு. சந்திக்கலாம். எப்போ, எங்கேன்னு சொல்லு’’ன்னு கேட்டேன். ‘‘புலவர் ஐ
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும் இருந்ததைக் காணலாம். இடைக்காலத்தில் எழுத்து நடையில் ‘கிம்மிக்ஸ்’களுக்க
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
கரையெல்லாம் செண்பகப் பூ
- சுஜாதா -
கல்யாணராமன் நாட்டுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் கிராமத்திற்கு வருகிறான். அங்கே வெள்ளரிப்பிஞ்சு விற்கும் வெள்ளி என்ற பெண்ணும், அவள் மூலமாக அவள் முறைப் பையனான மருதமுத்துவும் அவனுக்கு உதவுகிறார்கள். கல்யாணரா
தொடர்பவர்கள் : 282
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இன்று தமிழுக்கு எத்தனை எத்தனை சோதனைகள்!
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி
அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழுக்குத் தடை
என ஒவ்வொரு நாளும் புதுப்புது சோதனைகள்!
இருந்தாலும் என் மனம் சொல்கிறது இதனால் தமிழுக்கு எதுவும் தளர்வு ஏற்பட்டுவிடாது என்று..
காரணம்..
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
Thirai isai Mannar Soundarrajan! இப்படித்தான சொல்லத் தோன்றுகிறது அந்த வெண்கலக் குரலுக்கு உரியவரை!
டி.எம்.எஸ். அவர்கள் பாடியது என்பதை அறியாமலேயே என் பள்ளிப் பருவத்தில் அவரது பாடல்களை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய ப
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சரம் சரமாய் திரும்பிய பக்கமெல்லாம் கலர் பல்புகள் ஜொலித்தன. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் வரிசையாய் மேஜைகள் அமைத்து, ஏராஆஆளமான ஐட்டங்களை அடுக்கி வைத்திருக்கிற பஃபே டைப் விருந்து. இந்தப் பக்கம் ஒரு மேடை அமைத்து இசைக் கச்சேரி. ‘ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து’ பாடலை டி.எ
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
இரண்டு வாரங்களாக டூர் அடித்தபின் நேற்று ஞாயிறன்று சென்னையிலேயே சோம்பலான பொழுதாகக் கழிந்து கொண்டிருந்த சமயம், மெ.ப.சிவகுமாரிடமிருந்து போன் வந்தது. ‘‘என்ன சிவா?’’ என்றதற்கு, ‘‘ஸார்! வடபழனில ஃபோரம் மால்ன்னு புதுசா ஒண்ணு திறந்திருக்காங்க. போய் சுத்திட்டு வரலா
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
ஹாய்... ஹாய்... ஹாய்..! எல்லாத்துக்கும் வணக்கம்! சுகந்தன்னே...? கடந்த வாரம், பத்து நாளா கோவை, பெங்களூரு எனறு தொடர்ந்து பயணங்கள் அமைஞ்சதுனாலயும், எங்க ஏரியாவுல மின்சார கேபிள்கள் ஒண்ணு மாத்தி ஒண்ணா பல இடங்கள்ல பழுதுபட்டுப் போனதுனால சரியானபடி மின்சார வசதி கிடைக்கா
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
போட்டிங் போக முடியாத ஏமாற்றத்தை மறைத்து, அரட்டையடித்தபடி ஏரியைச் சுற்றி நடந்தோம். இருபது ரூபாய் வாடகையில் சைக்கிள் கொடுத்துக் கொண்டிருந்தனர். நல்ல குளிர் காற்றில் சைக்கிள் மிதித்தபடி ஏரியைச் சுற்றி வ்ந்தது (ஐந்தரை கிலோமீட்டர் தூரம்) மிக ஆனந்தமாக இருந்தது. இரவு
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
சென்னை நாரதகாசபாவில் கோடை நாடக விழா கடந்த பத்து தினங்களாக நடந்து வருகிறது. தினமும் மாலை 7 மணிக்கு நாடங்கள்- அனைத்திற்கும் அனுமதி இலவசம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். சென்ற ஞாயிறன்று ‘ராஜமாதங்கி க்ரியேஷன்ஸ்’ அரங்கேற்றிய, மதுரை ஜடாவல்லபன் எழுதி இயக்கிய ‘சத்தியவாக்கு’
தொடர்பவர்கள் : 75
தொடர்க
தொடர்பு கொள்ள
தடை
படைப்புகள் »
வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூ